Wednesday, August 16, 2006

வரதட்சணை ஏன் வலுவடைந்துவருகிறது?

"Anti-Dowry Seminar"

Anti-Dowry Association of Jamal Mohamed College, Trichy is conducting
"Anti-Dowry Seminar" during August third week.

People who are really interested to do something to abolish dowry and
bride-burning in India can join as a member and serve for our society and
country.

It is an enormous problem in our country of a huge population.
-----------------------------------------------------------------------
It is a growing problem

Some years ago it was practiced among some caste groups

ண்ow it has spread to all caste groups and non-Hindus as well

It has even spread to the villages!

Why

Greed?

Availability of plenty of consumer goods

Awareness of status symbols

High cost of higher education

Lack of availability of FINANCIALLY ELIGIBLE BRIDEGROOMS is the prime
culprit

Why do I say so?

Young people who are marriage eligible are in the age group of 21-35

The parents of marriageable aged women want their daughters

to be married to financially capable men

Unfortunately even if the bridegroom is employed only about 10% of them

can earn enough to provide a decent living to the bride

All the women want to get married to that 10% men and so the bidding goes on

for the scarecely available goods (like gasoline prices going up and up)

To make matters worse

Higher education has become expensive. May get it from private colleges

Parents who sent their boys for higher education

feel the obligation to pay back the loan they may have incurred to educate
their sons

The potential bride's parents become an easy creditor

We have a funny way for justifying and moralizing every corrupt behavior

in our society.

அமாம் சார் அந்த பியூனுக்கு 500 ரூபாதான் சம்பளம்

இந்த காலத்தில் எப்படி வாழ்க்கையை நடத்தமுடியும்

கொஞ்சம் கொடுங்க

ஆமாம் சார் இந்த கிளர்க்குக்கு 4 பொண்ணுங்க

எப்படி அவங்களுக்கு கல்யாணம் பண்ணமுடியும் இந்த சம்பளத்தில்

கொஞ்சம் கொடுங்க

ஆமாம் இந்த ஆபீசர் இங்கே இருந்து டிரான்Sபராக இருக்கனும்னா

மினிSடருக்கு பணம் கொடுத்தாகவுனும்

அதை கன்சிடர் பண்ணி அவருக்கும் சேர்ந்து பணம் கொடுங்க

பிறகு உங்க பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் (nativity certificate)

கெடச்சிடும்

நமது சமுதாயம் விசித்திரமானதுதான்

இம்மாதிரி உணர்தல் மற்ற நாடுகளில் இருந்து பார்த்தால்தான்

அப்பட்டமா வருது

இண்டி ராம்

With the availability of so many electronic gadgets

the "kama" (kama doesn't have to be sexual desire alone...any excessive
desire is kama)

level has gone up

The parents themselves teach their marriageable boys

People should learn to slowly accumulate wealth and control their

impulse to enjoy the pleasures

They should discuss these issues in பட்டி மன்றம்

இம்மாதிரி சமூக பிரச்சனைகளையெல்லாம் விவாதிக்காம

மண்ணாங்கட்டி தலைப்புகளான

"ராமனா, ராவணனா எவன் உயர்ந்தவன்"

கிராம வாழ்க்கையா நகர வாழ்க்கையா எது மேலானது"

இட்டிலியா தோசையா எது சுவையானது

மாதவியா கண்ணகியா எவள் உயர்ந்தவள்

இப்படி வெட்டி தலைப்புகளையே வைத்து

தமாஷா நேரத்தை வீணாக்கியே பிரபல்யமான நடுநிலையாளர்களும்

பேச்சாளர்களும் பணம் பண்ணி வருகின்றனர்

அதையும் நம் தற்கால கலாச்சார கூறு என்று ஆதரித்தும் வருகிறோம்

கல்யாணவைதெட்டிய வாலிபர்களின் பொருளாதாரத் தகுதி

வளர்ந்தால் தான் இப்பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும்

மேலும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமுறைகளை வளர்க்காமல்

சுயமாகத் தேர்ந்தெடுத்த வாழ்க்கைத் துணை நிகழ்வுகளை ஆதரிக்கவேண்டும்

(லவ் மேரேஜ் என்றால் அதற்கு தவறான உள்ளர்த்தம் மக்கள் மனதில் உள்ளது (connotation)

சுயமாகப் பெண்ணை தேர்ந்தெடுத்தால்

அவளது அப்பன் தலையிலும், பணப்பை கையிலும் கைவைக்கும்

பழக்கம் உருவாகாது என்று நான் நினைக்கிறேன்

இண்டி ராம்

60 ஆம் ஆண்டு விழா ஒரு கேள்வி

ஒரு காலத்தில் (1947ல்) சராசரி இந்திய குடிமகரின் வாழ்வாண்டு 39 ஆகத்தான் இருந்தது.

ஆகவே 60 ஆண்டுகள் வாழ்வது ஒரு வரப்பிரசாதமாக இருந்தது

அதஅணாக 60 ஆம் ஆண்டை அமர்க்களமாகக் கொண்டாடினார்கள்

அதே மாதிரி தெற்கிந்தியர்கள் 60 ஆண்டு சுழற்சியை அனுசரிப்பதால்அந்த 60 ஆண்டு முடிந்தபிறகு இன்னொரு சுழற்சி காண்பதிருப்பதால்அது முக்கிய நிகழ்ச்சியாகக் கருதுகிறார்கள்

மேற்கூறிய இரண்டைத் தவிர வேறேவாது காரணங்களால்அதை விமரிசையாகக் கொண்டாடுகிறோமா?இந்த 60 ஆம் ஆண்டை தெற்கிந்தியர்கள் (குறிப்பாக தமிழர்களும் தெலுங்கர்களும்மட்டும் ஏன் அமர்க்களமாக அனுசரிக்கிறார்கள்?

மற்ற இந்தியர்கள் அதை ஏன் அமர்க்களமாகக் கொண்டாடுவதில்லை?

அதை ஏன் திருமண நிகழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள்அதன் உள் அர்த்தம் என்ன?.

இண்டி ராம்

ஆசி அளிக்கும் வயது

சிறப்பான காலகட்டங்களில் (பிறந்த நாள், திருமண ஆண்டு நாள் (wedding anniversaries)சிலர் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம்அதாவது "உங்களை ஆசிர்வதிக்க எனக்கு வயசில்லைஆகவே உங்களை வாழ்த்துகிறேன் அல்லது இறைவனை வேண்டுகிறேன்"அந்த ஆசிர்வதிக்கத் தகுதிபெறும் வயசென்ன?60 ஆஅப்படியானால் அந்த தகுதி பெறுவதற்கு அடிப்படை என்ன?எல்லா 60 ஆண்டுகளையும் வழ்ந்தனுபவித்ததாலா?அல்லது நல்ல உடல்நலத்துடன் 60 ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் இறைவனால்வரப்பிரசாதம் அளிக்கப்பட்டவர்கள். அவ்வயசை அடைந்தவர்கள் எல்லோரும்தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்ஆகவே அவர்கள் ஆசி பெறுவது இறைவனின் ஆசியைப் பெறுவதற்குஇணையானது என்ற அடிப்படை உணர்வினால்தானா?தங்களது கருத்தென்னவோ?இண்டி ராம்