Wednesday, August 16, 2006

60 ஆம் ஆண்டு விழா ஒரு கேள்வி

ஒரு காலத்தில் (1947ல்) சராசரி இந்திய குடிமகரின் வாழ்வாண்டு 39 ஆகத்தான் இருந்தது.

ஆகவே 60 ஆண்டுகள் வாழ்வது ஒரு வரப்பிரசாதமாக இருந்தது

அதஅணாக 60 ஆம் ஆண்டை அமர்க்களமாகக் கொண்டாடினார்கள்

அதே மாதிரி தெற்கிந்தியர்கள் 60 ஆண்டு சுழற்சியை அனுசரிப்பதால்அந்த 60 ஆண்டு முடிந்தபிறகு இன்னொரு சுழற்சி காண்பதிருப்பதால்அது முக்கிய நிகழ்ச்சியாகக் கருதுகிறார்கள்

மேற்கூறிய இரண்டைத் தவிர வேறேவாது காரணங்களால்அதை விமரிசையாகக் கொண்டாடுகிறோமா?இந்த 60 ஆம் ஆண்டை தெற்கிந்தியர்கள் (குறிப்பாக தமிழர்களும் தெலுங்கர்களும்மட்டும் ஏன் அமர்க்களமாக அனுசரிக்கிறார்கள்?

மற்ற இந்தியர்கள் அதை ஏன் அமர்க்களமாகக் கொண்டாடுவதில்லை?

அதை ஏன் திருமண நிகழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள்அதன் உள் அர்த்தம் என்ன?.

இண்டி ராம்

No comments: