தமிழக பிராமணர்கள் அல்லாத இந்துக்கள்
காயத்ரி மந்திரத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை
கொண்டுள்ளார்கள்
என்ன அவைகள்
(1) பிராமணர்கள் அல்லாத மற்ற இந்துக்கள் அந்த மந்திரத்தை ஜபிக்கக்கூடாது
(2) மனசுக்குள்ளேயெ சொல்லிக் கொள்ளவேன்டும்
(3) காலை நேர்த்தில் தண்ணீர் தேக்கத்திலேயே அல்லது ஆற்றின் கரையிலேயே தான்
ஜபிக்கவேண்டும்
(4) அந்த மந்திரத்தை மற்றவர்கள் கேட்கும் அளவுக்கு பலமாக உச்சரித்தால் அதன்
மகிமை போய்விடும்
காயத்ரி மந்திரத்தின் அர்த்தம் என்ன
அதற்கு ஒவ்வொரு சமஸ்கிருத மொழிபெயர்ப்பாளரகளும், படித்தவரகளும்
ஒவ்வொன்று கூறுகின்றனார்
ஆகவே எது தான் சரியானது என்பது சர்ச்சைக்குரியதே
இருந்தாலும் எல்லா வியாக்கியானங்களிலும் பொதுவாக ஒரே கருத்துள்ளதே
சமஸ்கிருத மூலம்
ஓம் பூர் புவா ஸ்வா
தத் சவித்தூர் வேரேன்யம் பர்கோ
தேவஸ்ய தீமஹி
தியோய ன பிரசோயதாத் ஓம்
ஒரு தமிழாக்கம்
இம்மூவுலுகங்களை (பூமி, ஆகாயம், கீழ் (மேல்) உலகம்)
காப்பவனே (ளே) எல்லோராலும் போற்றப்படுபவேன (ளே)
சூரியனாகக் காட்சியளித்து உனது வெளிச்சம் என்னுள் புகுந்து
என் மனதையும் என்னுள் உள்ள உயிரையும் உன்னைப்பற்றி தியானிக்க
அருள்புரிவாயாக
இதை ஆழ்ந்து சிந்தித்தால் இந்துக்கள் அல்லாதோர்
கூட தினந்தோறும் சொல்லலாம்
(like the Christian's Lord's Prayer)
வடக்கத்திய எல்லா இந்துக் குழந்தைகளும் இந்த மந்திரத்தை சொல்லுகின்றனர்
அவர்கள் பஜணை செய்யும் "தூன்" களில் இந்த மந்திரம் முக்கியமானது
அவர்களது கல்யாணச் சடங்குகளில் இந்த மந்திரத்தை மூன்று தடவையாவது
சொல்கிறார்கள்
கீதா மண்டலில் பயிலும் எல்லா குழந்தைகளும்
( பிராமணர் பிராமணர் அல்லாதோர்) இந்த மந்திரத்தை
முதல் மந்திரமாக ஜபிக்கிறார்கள்
ஆகவே தமிழக எல்லா இந்துக்களும் இதை ஜபிப்பதைப் பற்றிய தவாறான எண்ணங்கள்
கொண்டுள்ளதை கைவிடவேண்டும்
இண்டி ராம்
Monday, December 31, 2007
Sunday, December 30, 2007
புதியன கற்கவேண்டும்
சற்றுமுன்னில் வெளிவந்த செய்தி
துபாய் சோனாப்பூர் தொழிலாளர் முகாம் அருகில்
எமிரேட்ஸ் சாலையை கடக்க முயன்ற இரண்டு
தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். இவர்கள்
பெரும்பாலும் இந்தியத் தொழிலாளர்களாகவே இருப்பர் என கருதப்படுகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------
சென்னையில் பல இடங்களில் மக்கள்
சாலையின் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்திற்கு
போக பெடஸ்டிரியன் கிராசிங்க் (பாதசாரி கடக்குமிடம்) இடம்
ஒதுக்குவதில்லை. மக்கள் இரண்டுபக்கமும் பார்த்து
திடிர்னு உயிரையே கையில் பிடித்து கடக்கவேண்டும். வெளிநாடுகளில்
எல்லாம் இம்மாதிரி பாதசாரி கடக்கும் இடங்கள்
நல்ல படியாக குறிப்பிட்டிருப்பதால்
மக்களுக்கு அது நன்றாகப் பழகிவிட்டது
கார் ஓட்டிகளும் அந்த இடங்களில்
காரை நிறுத்தி மக்கள் சாலையை கடக்கும்வரை
பொறுமையாக உள்ளனர்.
மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் பாதசாரி கடக்கும்
இடங்கள் ஒவ்வொரு வீதி சந்திப்புகளில் உள்ளன.
சென்னை பாண்டி பசாரில் அவதானித்துபாருங்கள்
மௌண்ட் ரோடில் பாதசாரிகள் கடக்கும் இடங்கள் அரை கிலோமீட்டரில்
தான் இருக்கும். இன்னும் சில மாநகரங்களில் பாதசாரிகள்
பாதுகாப்பாக கடக்கும் இடமே கிடையாது
இம்மாதிரி சாலை ஒழுங்குத்தன்மை கடைபிடிக்காத
சமுதாயத்தில் இருந்து வெளிநாடு செல்வோர்
தங்களுக்குத் தெரிந்த ஒழுங்கை கடைபிடித்து
கண்ட கண்ட இடங்களில் சாலையை கடக்கமுயற்சித்து
பலியாகுகிறார்கள்.
நாம் எவ்வளவு மாறி 21 நூற்றில் வாழவேண்டியிருக்கிறது
இண்டி ராம்
துபாய் சோனாப்பூர் தொழிலாளர் முகாம் அருகில்
எமிரேட்ஸ் சாலையை கடக்க முயன்ற இரண்டு
தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். இவர்கள்
பெரும்பாலும் இந்தியத் தொழிலாளர்களாகவே இருப்பர் என கருதப்படுகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------
சென்னையில் பல இடங்களில் மக்கள்
சாலையின் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்திற்கு
போக பெடஸ்டிரியன் கிராசிங்க் (பாதசாரி கடக்குமிடம்) இடம்
ஒதுக்குவதில்லை. மக்கள் இரண்டுபக்கமும் பார்த்து
திடிர்னு உயிரையே கையில் பிடித்து கடக்கவேண்டும். வெளிநாடுகளில்
எல்லாம் இம்மாதிரி பாதசாரி கடக்கும் இடங்கள்
நல்ல படியாக குறிப்பிட்டிருப்பதால்
மக்களுக்கு அது நன்றாகப் பழகிவிட்டது
கார் ஓட்டிகளும் அந்த இடங்களில்
காரை நிறுத்தி மக்கள் சாலையை கடக்கும்வரை
பொறுமையாக உள்ளனர்.
மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் பாதசாரி கடக்கும்
இடங்கள் ஒவ்வொரு வீதி சந்திப்புகளில் உள்ளன.
சென்னை பாண்டி பசாரில் அவதானித்துபாருங்கள்
மௌண்ட் ரோடில் பாதசாரிகள் கடக்கும் இடங்கள் அரை கிலோமீட்டரில்
தான் இருக்கும். இன்னும் சில மாநகரங்களில் பாதசாரிகள்
பாதுகாப்பாக கடக்கும் இடமே கிடையாது
இம்மாதிரி சாலை ஒழுங்குத்தன்மை கடைபிடிக்காத
சமுதாயத்தில் இருந்து வெளிநாடு செல்வோர்
தங்களுக்குத் தெரிந்த ஒழுங்கை கடைபிடித்து
கண்ட கண்ட இடங்களில் சாலையை கடக்கமுயற்சித்து
பலியாகுகிறார்கள்.
நாம் எவ்வளவு மாறி 21 நூற்றில் வாழவேண்டியிருக்கிறது
இண்டி ராம்
கோலாகல உணர்வை எப்போது ஏன் இழந்தோம்?
கோலாகல உணர்வான கொண்டாட்டம் ஏன், எப்போது, வழக்கொழிந்தது?
இது எனக்கு புரியாத புதிர்
தமிழ் நாட்டில் ஆங்கிலப் புத்தாண்டு
தமிழ்ப் புத்தாண்டு
ஆகிய இருநாட்களிலும் மக்களின்
நடத்தையை அவதானியுங்கள்
ஆங்கிலப் புத்தாண்டு நாளில் சமூகத்தில் ஒரு கோலாகத் தோனியிருப்பதை
காணலாம். ஆனால் தமிழ்ப் புத்தாண்டில் கோயிலுக்கு
போவதையும் வட பாயாசம் மேலும் திரைப்படங்கள்
பார்ப்பதும் தான் நடக்கிறது
ஒரு கோலாகல உணர்வு எங்கும் பார்க்கமுடியாது
அதே போல சித்திரா பௌர்ணமி ஒரு காலத்தில்
காதலர் தினமாக இருந்தது
ஆனால் இக்காலத்தில் வேலண்டைன்ஸ் டே தான் அமர்க்களமாகக்
கொண்டாடப்படுகிறது
இது மாதிரி தமிழ் கலாச்சாரத்தில் கொண்டாட்ட உணர்வில்லாமல்
இருப்பதன் காரணமென்ன (holidays are commemorated than celebrated)
வட மாநிலங்களில் ஹோலி , பைசாக்கி, நவராத்திரி சமயங்கள்
ஆகிய நாட்களில் பலர் ஆடிப் பாடி தங்கள் மகிழ்ச்சியுணர்வை
வெளிக்காட்டுகிறார். தமிழர்கள் எப்போது ஒரு inhibited சமுதாயாமானார்கள்
அமெரிக்காவில் சுதந்திர தினத்தன்று எல்லா ஊர்களிலும்
எல்லா மக்களும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல், காண்பிக்காமல்
ஒன்று சேர்ந்து இயல்பாக கொண்டாடுகிறார்கள்
அரசுத் தலைவர்களோ அரசு நடத்தும் நிகழ்ச்சியோ
கிடையாது
நமக்குள் இருக்கும் கோலாகல உணர்வு வெளிநாட்டில் இருந்து
வந்துள்ள நாட்களில் தான் வெளிக்காட்டப்படுவது மனதில் ஒரு
புரியாத புதிரைத்தான் உருவாக்குகிறது
இண்டி ராம்
இது எனக்கு புரியாத புதிர்
தமிழ் நாட்டில் ஆங்கிலப் புத்தாண்டு
தமிழ்ப் புத்தாண்டு
ஆகிய இருநாட்களிலும் மக்களின்
நடத்தையை அவதானியுங்கள்
ஆங்கிலப் புத்தாண்டு நாளில் சமூகத்தில் ஒரு கோலாகத் தோனியிருப்பதை
காணலாம். ஆனால் தமிழ்ப் புத்தாண்டில் கோயிலுக்கு
போவதையும் வட பாயாசம் மேலும் திரைப்படங்கள்
பார்ப்பதும் தான் நடக்கிறது
ஒரு கோலாகல உணர்வு எங்கும் பார்க்கமுடியாது
அதே போல சித்திரா பௌர்ணமி ஒரு காலத்தில்
காதலர் தினமாக இருந்தது
ஆனால் இக்காலத்தில் வேலண்டைன்ஸ் டே தான் அமர்க்களமாகக்
கொண்டாடப்படுகிறது
இது மாதிரி தமிழ் கலாச்சாரத்தில் கொண்டாட்ட உணர்வில்லாமல்
இருப்பதன் காரணமென்ன (holidays are commemorated than celebrated)
வட மாநிலங்களில் ஹோலி , பைசாக்கி, நவராத்திரி சமயங்கள்
ஆகிய நாட்களில் பலர் ஆடிப் பாடி தங்கள் மகிழ்ச்சியுணர்வை
வெளிக்காட்டுகிறார். தமிழர்கள் எப்போது ஒரு inhibited சமுதாயாமானார்கள்
அமெரிக்காவில் சுதந்திர தினத்தன்று எல்லா ஊர்களிலும்
எல்லா மக்களும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல், காண்பிக்காமல்
ஒன்று சேர்ந்து இயல்பாக கொண்டாடுகிறார்கள்
அரசுத் தலைவர்களோ அரசு நடத்தும் நிகழ்ச்சியோ
கிடையாது
நமக்குள் இருக்கும் கோலாகல உணர்வு வெளிநாட்டில் இருந்து
வந்துள்ள நாட்களில் தான் வெளிக்காட்டப்படுவது மனதில் ஒரு
புரியாத புதிரைத்தான் உருவாக்குகிறது
இண்டி ராம்
Monday, December 24, 2007
யூனிகோட் தமிழுக்கு தாவினால் என்ன பயன்?
ஆம் உறுப்பினர்கள் பங்கேற்பு பொங்க, மடலாடல் குழுக்களில் கடிதப்பரிமாற்றம் அதிகரிக்கவாய்ப்புள்ளது
எப்படின்னு கேட்கிறீங்களா
(1) தமிழ் மண வலைப்பூக்கள் திரட்டியில் ஆயிரக்கணக்கான விஷயங்கள்எழுதப்படுகின்றன (வலைபூக்கள் மூலம்)
அவைகளை வெட்டி ஒட்டி சிரமமில்லாமல் அனுப்பலாம்
அவைகளை அலசல் செய்யலாம்.
(2) சிலர் வலைப்பூவில் எழுதும் விஷயங்களை கொசுறுக்காக இங்கேயும் ஒட்டி அனுப்பலாம்
(வலைப்பூ எழுத்தாளர்கள் எல்லாம்யூனிகோட் தமிழ் தான் பயன்படுத்துகின்றனர்)
(3) சில சிரமங்கள் இருந்தாலும் யூனிகோட் தமிழில் எழுதுவதுசுலபம்.
ஏனெனில் லதா தமிழ் எழுத்துரு நிறுவவேண்டிய அவசியமில்லைஅது எக்ஸ்பி ஆபரேட்டிங்க் சிஸ்டத்தில் உள்ளது.ஆகவே ஆபீஸ் கணினியில் கூட யூனிகோட் தமிழில் எழுதமுடியும்
எனக்கு நம்பிக்கையுள்ளது
இண்டி ராம்
எப்படின்னு கேட்கிறீங்களா
(1) தமிழ் மண வலைப்பூக்கள் திரட்டியில் ஆயிரக்கணக்கான விஷயங்கள்எழுதப்படுகின்றன (வலைபூக்கள் மூலம்)
அவைகளை வெட்டி ஒட்டி சிரமமில்லாமல் அனுப்பலாம்
அவைகளை அலசல் செய்யலாம்.
(2) சிலர் வலைப்பூவில் எழுதும் விஷயங்களை கொசுறுக்காக இங்கேயும் ஒட்டி அனுப்பலாம்
(வலைப்பூ எழுத்தாளர்கள் எல்லாம்யூனிகோட் தமிழ் தான் பயன்படுத்துகின்றனர்)
(3) சில சிரமங்கள் இருந்தாலும் யூனிகோட் தமிழில் எழுதுவதுசுலபம்.
ஏனெனில் லதா தமிழ் எழுத்துரு நிறுவவேண்டிய அவசியமில்லைஅது எக்ஸ்பி ஆபரேட்டிங்க் சிஸ்டத்தில் உள்ளது.ஆகவே ஆபீஸ் கணினியில் கூட யூனிகோட் தமிழில் எழுதமுடியும்
எனக்கு நம்பிக்கையுள்ளது
இண்டி ராம்
Friday, September 07, 2007
ஓய்வு காலத்தை எப்படி எதிர்நோக்குவது?
முதுமைகால வாழ்க்கைத் திட்டம்.
அதைப் பற்றி நான் சில கருத்துக்களை சொல்லப்போகிறேன்
சிலருக்கு அவைகள் பிடித்தமாக இருக்காது. ஏனெனில் அவைகள் தமிழக மரபுக்கு
கலாச்சாரத்திற்கு சற்று மாறானவை
எனது அப்பா 60 களில் சொல்லி வந்தார். செய்தும் காட்டினார்.
அதாவது நாம் வயதானவுடன் கல்யாணமான குழந்தைகளின் வீட்டில் 3 நாட்களுக்கு மேல்
இருக்கக்கூடாது. ஏனெனில் அது அவர்களுடைய பிரத்யேக வாழ்க்கையை கெடுத்துவிடும்
நாம் நமது குழதைகளில் வாழ்க்கையில் புகமாட்டோம் என்று எவ்வளவு
தான் கங்கனம் கட்டினாலும்
அவ்வாறு செய்வதை தவிர்க்கமுடியாது (நமது உள்ளுணர்வு தாமரை
மேலுள்ள நீர் மாதிரி இருக்கவுடாது.
திருமணமானவர்கள் எல்லோரும் எப்போவது சண்டை போடுவார்கள் தான். அது சிலசமயம்
காரசாரமாகவும் பயமுறுத்துவதாகவும் இருக்கலாம்.
ஆனால் சில நாட்கள் கழித்து அவர்கள் சமாதானம் அடைவர். அது இயல்புதான்
ஆனால் ஒருவரது பெற்றோர்கள் இருந்தால் அவர்களை வக்காலத்துக்கு இழுத்துவிடுவார்கள்
பெற்ற உணர்வால் பெற்றோர்களால் ஈடுபடாமால் இருப்பதை தவிர்க்கமுடியாது.
பெற்றோர்கள் குழந்தைகளின் நலனுக்காகத்தான் ஈடுபடவிரும்புவார்கள்.
2. தற்காலத்தில் எல்லோரும் 2 பெட்ரூம் அபார்ட்மெண்டில் வசிக்கிறார்கள்
ஆகவே பெற்றோர்கள் தங்க வசதி கிடையாது. 3 நாட்களுக்கு எல்லோரும் பொறுமையாக
அட்ஜஸ்ட் பண்ணிக்குவாங்க.
மற்றும் பால், தண்ணீர், பாத்ரூம் பிரச்சனைகள் பெரிதாகிவிடும்
3. கூட்டுக்குடும்பம் தற்கால வாழ்க்கைக்கு உதவாது
அது தனிக்குடித்தனம் நடத்தும் குழந்தைகளின் வாழ்க்கைக்கு நல்லதும் அல்ல.
4. மேலும் பெற்றோர்கள் தானே இருக்கிறார்கள் என்று நினைத்து
சிலர் (கணவனோ , மனைவியோ) தங்களது பொறுப்பை கைவிட சாத்தியம் இருக்கிறது
5. தாம்பத்திய குழந்தைகள் தமக்கு பிடித்தமான செயலை செய்யமுடியாது
பெற்றோர்களையும் சேர்க்கவேண்டுமே என்ற நினைப்பு எப்போதும் இருக்கும்
6. தாம்பத்தியர் அசமாத்தாக எங்குவேண்டுமானலும் (வீட்டில்) கட்டிப்பிட்ப்பதையோ,
முத்தமிடுவதையோ, உடலுறவு கொள்வதோ
சங்கடமாகப் போய்விடும். அதாவது அவர்களது பிரைவசி பறந்து போய் விடும்
7. எனது அப்பா 1960 லேயே மூன்று நாட்களுக்கு மேல் தனது
திருமணமான குழந்தைகளுடன் இருந்தது கிடையாது
8. எனது அண்ணன் அக்காக்கள் கூட இப்போது அவர்களது குழந்தைகளுடன் வேண்டுமென்றே
வாழ்வதில்லை.
9. கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்துவந்தவர்களுக்கு இது ஆச்சரியம் அளிக்கலாம்
10. மேலை நாடுகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் பள்ளிப்படிப்பு முடிந்ததும்
மேற்படிப்புக்கு அவர்களே கடன் எடுத்து படிக்கச் செய்கிறார்கள். தங்களது சம்பாத்தியத்தை
தங்களது ஓய்வுகால வாழ்க்கைக்கு சேமிக்கிறார்கள்
11. தாம் தீம் என்று கல்யாணச் செலவில் தமது சேமிப்பை செலவிடுவதில்லை
12. அதே மாதிரி லட்சக்கணக்காக பணம் செலவிட்டு பிரத்யேக மருத்துவ அல்லது பொறியியல்
கல்லூரிப் படிப்பிறகாகச் செலவிடுவதில்லை
13. ஓய்வடைபவர்கள் பல இண்டரஸ்ட்களில் ஈடுபடவேண்டும்
14 தமது குழந்தைகளில் வாழ்க்கையில் ஈடுபட்டு இருக்கவேண்டும் என்பதை நினைக்கக்கூடாது
15. உடல் நலம் குன்றாமல் இருந்தால் தாமே தனியாக வாழ மனதை திடப்படுத்திக்கொள்ளவேண்டும்
16. முதியோர் இல்லம் என்பது வெறுக்கத்தக்க இடம் அல்ல என்ற அபிமானத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.
ஆம் கால மாற்றத்திற்கேற்ப நாம் கொஞ்சம் கொஞ்சமாக நமது
வாழ்க்கை விதங்களை மாற்றிக்கொள்ளவேண்டும்.
17. சில கணவன்மார்கள் தமது பெற்றோருக்கு மனைவி அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளவேண்டும்
என்று எதிர்பார்க்கிறார்கள் ஆனால் அதேமாதிரி தமது மனைவியின் பெற்றோர்களுக்கு
தமது அட்ஜஸ்ட்மெண்டை அளிப்பார்களா.
இதையெல்லாம் நாம் சிந்தித்து ஆராயவேண்டும், எழுதவேண்டும், மற்றவர்கள் மனதில்
இடம்பெறவைக்கவேண்டும். இவைகளெல்லாம் தர்மசங்கடமான விஷயங்கள்
பலர் இதைப் பற்றி சிந்திக்காமல் இருப்பதே நலம் என்று கூட நினைப்பார்கள்.
Change is the only thing that is constant.
இண்டி ராம்
அதைப் பற்றி நான் சில கருத்துக்களை சொல்லப்போகிறேன்
சிலருக்கு அவைகள் பிடித்தமாக இருக்காது. ஏனெனில் அவைகள் தமிழக மரபுக்கு
கலாச்சாரத்திற்கு சற்று மாறானவை
எனது அப்பா 60 களில் சொல்லி வந்தார். செய்தும் காட்டினார்.
அதாவது நாம் வயதானவுடன் கல்யாணமான குழந்தைகளின் வீட்டில் 3 நாட்களுக்கு மேல்
இருக்கக்கூடாது. ஏனெனில் அது அவர்களுடைய பிரத்யேக வாழ்க்கையை கெடுத்துவிடும்
நாம் நமது குழதைகளில் வாழ்க்கையில் புகமாட்டோம் என்று எவ்வளவு
தான் கங்கனம் கட்டினாலும்
அவ்வாறு செய்வதை தவிர்க்கமுடியாது (நமது உள்ளுணர்வு தாமரை
மேலுள்ள நீர் மாதிரி இருக்கவுடாது.
திருமணமானவர்கள் எல்லோரும் எப்போவது சண்டை போடுவார்கள் தான். அது சிலசமயம்
காரசாரமாகவும் பயமுறுத்துவதாகவும் இருக்கலாம்.
ஆனால் சில நாட்கள் கழித்து அவர்கள் சமாதானம் அடைவர். அது இயல்புதான்
ஆனால் ஒருவரது பெற்றோர்கள் இருந்தால் அவர்களை வக்காலத்துக்கு இழுத்துவிடுவார்கள்
பெற்ற உணர்வால் பெற்றோர்களால் ஈடுபடாமால் இருப்பதை தவிர்க்கமுடியாது.
பெற்றோர்கள் குழந்தைகளின் நலனுக்காகத்தான் ஈடுபடவிரும்புவார்கள்.
2. தற்காலத்தில் எல்லோரும் 2 பெட்ரூம் அபார்ட்மெண்டில் வசிக்கிறார்கள்
ஆகவே பெற்றோர்கள் தங்க வசதி கிடையாது. 3 நாட்களுக்கு எல்லோரும் பொறுமையாக
அட்ஜஸ்ட் பண்ணிக்குவாங்க.
மற்றும் பால், தண்ணீர், பாத்ரூம் பிரச்சனைகள் பெரிதாகிவிடும்
3. கூட்டுக்குடும்பம் தற்கால வாழ்க்கைக்கு உதவாது
அது தனிக்குடித்தனம் நடத்தும் குழந்தைகளின் வாழ்க்கைக்கு நல்லதும் அல்ல.
4. மேலும் பெற்றோர்கள் தானே இருக்கிறார்கள் என்று நினைத்து
சிலர் (கணவனோ , மனைவியோ) தங்களது பொறுப்பை கைவிட சாத்தியம் இருக்கிறது
5. தாம்பத்திய குழந்தைகள் தமக்கு பிடித்தமான செயலை செய்யமுடியாது
பெற்றோர்களையும் சேர்க்கவேண்டுமே என்ற நினைப்பு எப்போதும் இருக்கும்
6. தாம்பத்தியர் அசமாத்தாக எங்குவேண்டுமானலும் (வீட்டில்) கட்டிப்பிட்ப்பதையோ,
முத்தமிடுவதையோ, உடலுறவு கொள்வதோ
சங்கடமாகப் போய்விடும். அதாவது அவர்களது பிரைவசி பறந்து போய் விடும்
7. எனது அப்பா 1960 லேயே மூன்று நாட்களுக்கு மேல் தனது
திருமணமான குழந்தைகளுடன் இருந்தது கிடையாது
8. எனது அண்ணன் அக்காக்கள் கூட இப்போது அவர்களது குழந்தைகளுடன் வேண்டுமென்றே
வாழ்வதில்லை.
9. கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்துவந்தவர்களுக்கு இது ஆச்சரியம் அளிக்கலாம்
10. மேலை நாடுகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் பள்ளிப்படிப்பு முடிந்ததும்
மேற்படிப்புக்கு அவர்களே கடன் எடுத்து படிக்கச் செய்கிறார்கள். தங்களது சம்பாத்தியத்தை
தங்களது ஓய்வுகால வாழ்க்கைக்கு சேமிக்கிறார்கள்
11. தாம் தீம் என்று கல்யாணச் செலவில் தமது சேமிப்பை செலவிடுவதில்லை
12. அதே மாதிரி லட்சக்கணக்காக பணம் செலவிட்டு பிரத்யேக மருத்துவ அல்லது பொறியியல்
கல்லூரிப் படிப்பிறகாகச் செலவிடுவதில்லை
13. ஓய்வடைபவர்கள் பல இண்டரஸ்ட்களில் ஈடுபடவேண்டும்
14 தமது குழந்தைகளில் வாழ்க்கையில் ஈடுபட்டு இருக்கவேண்டும் என்பதை நினைக்கக்கூடாது
15. உடல் நலம் குன்றாமல் இருந்தால் தாமே தனியாக வாழ மனதை திடப்படுத்திக்கொள்ளவேண்டும்
16. முதியோர் இல்லம் என்பது வெறுக்கத்தக்க இடம் அல்ல என்ற அபிமானத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.
ஆம் கால மாற்றத்திற்கேற்ப நாம் கொஞ்சம் கொஞ்சமாக நமது
வாழ்க்கை விதங்களை மாற்றிக்கொள்ளவேண்டும்.
17. சில கணவன்மார்கள் தமது பெற்றோருக்கு மனைவி அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளவேண்டும்
என்று எதிர்பார்க்கிறார்கள் ஆனால் அதேமாதிரி தமது மனைவியின் பெற்றோர்களுக்கு
தமது அட்ஜஸ்ட்மெண்டை அளிப்பார்களா.
இதையெல்லாம் நாம் சிந்தித்து ஆராயவேண்டும், எழுதவேண்டும், மற்றவர்கள் மனதில்
இடம்பெறவைக்கவேண்டும். இவைகளெல்லாம் தர்மசங்கடமான விஷயங்கள்
பலர் இதைப் பற்றி சிந்திக்காமல் இருப்பதே நலம் என்று கூட நினைப்பார்கள்.
Change is the only thing that is constant.
இண்டி ராம்
Sunday, August 19, 2007
சினிமாவில் மது அருந்தும் காட்சி. அதன் தாக்கம்
எல்லா இந்திய சினிமாப் படங்களில் (குறிப்பாகத் தமிழ்ப் படங்களில்)
சில ஃபிரண்ட்ஸ் சேர்ந்து மது அருந்தும் காட்சி
அல்லது காதலில் தோல்வி அடைந்த ஹீரோ மது அருந்துவது
அல்லது வில்லன் ஒரு னைட்கிளப் பில் சதிதீட்டும்போது
மது அருந்துவது ஆகிய எல்லா காட்சிகளிலும்
மது அருந்துபவர் ஒரு லாயக் கில்லாதவர்
அளவுக்கதிகமாகக் குடிப்பவர்
கன்னாபின்னாவென்று பிதட்டுபவர்
குடித்து விட்டு வாந்தி எடுத்து செத்துப்போபவர்
குடிபோதையில் கொலை செய்பவர்
குடிபோதையில் பெண்டாட்டியையும் குடும்பத்தையும்
உதைத்து முரட்டுத்தனமாக நடந்துகொள்பவர்
என்று மது குடித்தலைப் பற்றி தவறான மனோபிம்பத்தை
படம் பார்ப்பவர்களின் மனதில் உருவாக்குகின்றனர்.
பார்ப்பவர்களும் அதை நம்புகின்றனர்.
நான் பல வருடங்களாக வெளிநாட்டில் வசித்துள்ளேன்
சில நண்பரகளை பார்டிக்கு கூப்பிடும்போது
அல்லது அவர்கள் வீட்டிற்கு செல்லும்போதோ
ஒன்றோ இரண்டோ பீர் அல்லது விஸ்கி
அருந்தி கொஞ்சம் ரிலாக்ஸாகி பேசிப் பழகி வந்துள்ளேன்
ஆனல் ஒரு பொழுதும் நானோ என் நண்பர்களோ
மதுவின் தாக்கத்தால்
தப்பாகப் பேசியதோ நடந்துகொண்டதோ இல்லை.
கல்யாண உபசரிப்பு விழாக்களில் மது வழங்குகிறார்கள்.
அவ்வப்போது தமிழ் நாடு செல்கையில் யாராவது
ஒரு பீர் கொடுத்தால் (கோடைகாலத்தில்)
நான் அதை எடுத்துக்கொண்டால் என் உறவினரெல்லாம்
எதோ நான் கெட்டுபோய்விட்டதாக கண்பிதுங்க பார்த்து
என்னை சங்கடமடைய வைக்கிறார்கள்
இதற்குக் காரணம் சினிமா, டிவி படங்களில்
மது அருந்துவதை தவறாகச் சித்தரிப்பதால் தான்
என்று நான் கருதுகிறேன்.
இந்த நிலமையை மாற்ற முடியாதா?
சிலபேர் அளவில்லாமல் மது அருந்தாலாம்
ஆனால் பெரும்பாலான வெளிநாடு வாழும்
தமிழர்கள் பொறுப்பாகத் தான் மது அருந்து
கின்றனர் என்பது என் அவதானிப்பு.
ஐரோப்பா, இங்கிலாந்து, அமீரக, மலேசிய சிங்கை, சிறீலங்கா
தமிழர்களின் அனுபவம் என்னவோ?
இண்டி ராம்
சில ஃபிரண்ட்ஸ் சேர்ந்து மது அருந்தும் காட்சி
அல்லது காதலில் தோல்வி அடைந்த ஹீரோ மது அருந்துவது
அல்லது வில்லன் ஒரு னைட்கிளப் பில் சதிதீட்டும்போது
மது அருந்துவது ஆகிய எல்லா காட்சிகளிலும்
மது அருந்துபவர் ஒரு லாயக் கில்லாதவர்
அளவுக்கதிகமாகக் குடிப்பவர்
கன்னாபின்னாவென்று பிதட்டுபவர்
குடித்து விட்டு வாந்தி எடுத்து செத்துப்போபவர்
குடிபோதையில் கொலை செய்பவர்
குடிபோதையில் பெண்டாட்டியையும் குடும்பத்தையும்
உதைத்து முரட்டுத்தனமாக நடந்துகொள்பவர்
என்று மது குடித்தலைப் பற்றி தவறான மனோபிம்பத்தை
படம் பார்ப்பவர்களின் மனதில் உருவாக்குகின்றனர்.
பார்ப்பவர்களும் அதை நம்புகின்றனர்.
நான் பல வருடங்களாக வெளிநாட்டில் வசித்துள்ளேன்
சில நண்பரகளை பார்டிக்கு கூப்பிடும்போது
அல்லது அவர்கள் வீட்டிற்கு செல்லும்போதோ
ஒன்றோ இரண்டோ பீர் அல்லது விஸ்கி
அருந்தி கொஞ்சம் ரிலாக்ஸாகி பேசிப் பழகி வந்துள்ளேன்
ஆனல் ஒரு பொழுதும் நானோ என் நண்பர்களோ
மதுவின் தாக்கத்தால்
தப்பாகப் பேசியதோ நடந்துகொண்டதோ இல்லை.
கல்யாண உபசரிப்பு விழாக்களில் மது வழங்குகிறார்கள்.
அவ்வப்போது தமிழ் நாடு செல்கையில் யாராவது
ஒரு பீர் கொடுத்தால் (கோடைகாலத்தில்)
நான் அதை எடுத்துக்கொண்டால் என் உறவினரெல்லாம்
எதோ நான் கெட்டுபோய்விட்டதாக கண்பிதுங்க பார்த்து
என்னை சங்கடமடைய வைக்கிறார்கள்
இதற்குக் காரணம் சினிமா, டிவி படங்களில்
மது அருந்துவதை தவறாகச் சித்தரிப்பதால் தான்
என்று நான் கருதுகிறேன்.
இந்த நிலமையை மாற்ற முடியாதா?
சிலபேர் அளவில்லாமல் மது அருந்தாலாம்
ஆனால் பெரும்பாலான வெளிநாடு வாழும்
தமிழர்கள் பொறுப்பாகத் தான் மது அருந்து
கின்றனர் என்பது என் அவதானிப்பு.
ஐரோப்பா, இங்கிலாந்து, அமீரக, மலேசிய சிங்கை, சிறீலங்கா
தமிழர்களின் அனுபவம் என்னவோ?
இண்டி ராம்
Thursday, August 16, 2007
வலைப்பூக்கள் மலர்கின்றன மடலாடல் குழுக்கள் வாடுகின்றன, ஏன்?
வலைப்பூக்கள் மலர்வதன்
மடலாடற்குழுக்கள் வாடுவதன்
காரணங்கள் என்னென்ன எனபதைப் பற்றிய
என் எண்ணங்கள்.
தமிழில் எழுதவிரும்பும் ஒரு எழுத்தாளனுக்கு
வலைப்பூக்கள் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
வலைப்பூ எழுத்தாளர்கள் ஒரு "சீரியசான" வாசகத்தை எழுதுகிறார்கள்
அவர்கள் ஒரு தலைப்பில் பல வாக்கியங்களைக் கொண்ட பதிவுகளை
கோர்வையாக எழுதி பதிவிடுகிறார்கள்.
வார்த்திற்கு ஒரு முறை ஏதாவது தலைப்பில் எழுதுகிறார்கள்.
பிளாக்கர் டாட் காமில் எழுதிய பிறகு தமிழ் மணம் மூலம் உலகத்தாருக்கு
தெரியப்படுத்துகிறார்கள்
ஆகவே அவர்கள் எழுதுவது பலகோடிக்கணக்காரின்
பார்வைக்கு சென்றடைகிறது
(மடலாடற்குழுவில் உறுப்பினர்கள் தொகை குறைவுதான்)
(மடலாடற்குழுவில் பதில் அளிக்க முதலில் உறுப்பினராக வேண்டும்)
(வெவ்வேறு மடலாடல் குழுக்கள் வெவ்வேறு எழுத்துரு பயன்படுத்துகிறார்கள் ஊ.ம் திSகி
தமிழ் உலகம்)
வலைப்பதிவுகள் பெரும்பாலும் யூனிகோட் தமிழில் தான் உள்ளது.
வலைப்பதிவாளர்களுக்கென்று பதில் அளிப்பவர்கள்
வலைப்பதிவாளரின் கோ?டி வாசகர்களாகி பதிவாளர்-வாசகர் உறவு
அன்னியோன்யமாகிவிடுகிறது. அது பதிவாளர்களுக்கு இதமாகவுள்ளது.
சில வாசகர்கள் தங்களது வாசகத்தை சட்டைபண்ணி படிக்கிறார்கள்
பின்னூட்டலும் தருகிறார்கள் என்று உணர்ந்து மனநிறைவடைகிறார்கள்
(மடலாடற்குழுவில் ஒவ்வொருவரும் தமக்கி?டப்பட்டதை எழுதுகிறார்கள்
கருத்துத் தொடர்ச்சியில்லை)
வலைப்பதிவாளர் சுயமாகத் தான் விரும்பிய தலைப்பில் வேண்டும்பொழுது எழுதுகிறார்
வலைப்பதிவாளர் தான் விரும்பினால் படங்களையும், ஒலியையும் இணைத்துக் காட்ட
முடியும்
(மடலாடல் குழுக்களில் அட்டாச்மெண்ட் கிடையாது)
வலைப்பதிவாளர் சில வாசகர்களிடமிருந்து பதில் வராமல் தன் எழுத்தை
பாதுகாத்துக்கொள்ளமுடியும்.
வலைப்பதிவாளர்களின் மின்னஞ்சல் பெட்டியில் பல கடிதங்கள் விழுவதில்லை.
இவ்வாறு பலவிதங்களில் வலைப்பதிவு வேறு பட்டு இருப்பதால்
நாலெழுத்து எழுதத் தெரிந்தவர்கள் வலைப்பதிவு தயாரித்து
எழுதும் ஆசையை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.
சில விSவாசமான வாசகர்களின் நெருங்கிய சுகமான உறவில்
மன நிறைவுபெறுகிறார்கள்.
இண்டி ராம்
மடலாடற்குழுக்கள் வாடுவதன்
காரணங்கள் என்னென்ன எனபதைப் பற்றிய
என் எண்ணங்கள்.
தமிழில் எழுதவிரும்பும் ஒரு எழுத்தாளனுக்கு
வலைப்பூக்கள் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
வலைப்பூ எழுத்தாளர்கள் ஒரு "சீரியசான" வாசகத்தை எழுதுகிறார்கள்
அவர்கள் ஒரு தலைப்பில் பல வாக்கியங்களைக் கொண்ட பதிவுகளை
கோர்வையாக எழுதி பதிவிடுகிறார்கள்.
வார்த்திற்கு ஒரு முறை ஏதாவது தலைப்பில் எழுதுகிறார்கள்.
பிளாக்கர் டாட் காமில் எழுதிய பிறகு தமிழ் மணம் மூலம் உலகத்தாருக்கு
தெரியப்படுத்துகிறார்கள்
ஆகவே அவர்கள் எழுதுவது பலகோடிக்கணக்காரின்
பார்வைக்கு சென்றடைகிறது
(மடலாடற்குழுவில் உறுப்பினர்கள் தொகை குறைவுதான்)
(மடலாடற்குழுவில் பதில் அளிக்க முதலில் உறுப்பினராக வேண்டும்)
(வெவ்வேறு மடலாடல் குழுக்கள் வெவ்வேறு எழுத்துரு பயன்படுத்துகிறார்கள் ஊ.ம் திSகி
தமிழ் உலகம்)
வலைப்பதிவுகள் பெரும்பாலும் யூனிகோட் தமிழில் தான் உள்ளது.
வலைப்பதிவாளர்களுக்கென்று பதில் அளிப்பவர்கள்
வலைப்பதிவாளரின் கோ?டி வாசகர்களாகி பதிவாளர்-வாசகர் உறவு
அன்னியோன்யமாகிவிடுகிறது. அது பதிவாளர்களுக்கு இதமாகவுள்ளது.
சில வாசகர்கள் தங்களது வாசகத்தை சட்டைபண்ணி படிக்கிறார்கள்
பின்னூட்டலும் தருகிறார்கள் என்று உணர்ந்து மனநிறைவடைகிறார்கள்
(மடலாடற்குழுவில் ஒவ்வொருவரும் தமக்கி?டப்பட்டதை எழுதுகிறார்கள்
கருத்துத் தொடர்ச்சியில்லை)
வலைப்பதிவாளர் சுயமாகத் தான் விரும்பிய தலைப்பில் வேண்டும்பொழுது எழுதுகிறார்
வலைப்பதிவாளர் தான் விரும்பினால் படங்களையும், ஒலியையும் இணைத்துக் காட்ட
முடியும்
(மடலாடல் குழுக்களில் அட்டாச்மெண்ட் கிடையாது)
வலைப்பதிவாளர் சில வாசகர்களிடமிருந்து பதில் வராமல் தன் எழுத்தை
பாதுகாத்துக்கொள்ளமுடியும்.
வலைப்பதிவாளர்களின் மின்னஞ்சல் பெட்டியில் பல கடிதங்கள் விழுவதில்லை.
இவ்வாறு பலவிதங்களில் வலைப்பதிவு வேறு பட்டு இருப்பதால்
நாலெழுத்து எழுதத் தெரிந்தவர்கள் வலைப்பதிவு தயாரித்து
எழுதும் ஆசையை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.
சில விSவாசமான வாசகர்களின் நெருங்கிய சுகமான உறவில்
மன நிறைவுபெறுகிறார்கள்.
இண்டி ராம்
Wednesday, August 16, 2006
வரதட்சணை ஏன் வலுவடைந்துவருகிறது?
"Anti-Dowry Seminar"
Anti-Dowry Association of Jamal Mohamed College, Trichy is conducting
"Anti-Dowry Seminar" during August third week.
People who are really interested to do something to abolish dowry and
bride-burning in India can join as a member and serve for our society and
country.
It is an enormous problem in our country of a huge population.
-----------------------------------------------------------------------
It is a growing problem
Some years ago it was practiced among some caste groups
ண்ow it has spread to all caste groups and non-Hindus as well
It has even spread to the villages!
Why
Greed?
Availability of plenty of consumer goods
Awareness of status symbols
High cost of higher education
Lack of availability of FINANCIALLY ELIGIBLE BRIDEGROOMS is the prime
culprit
Why do I say so?
Young people who are marriage eligible are in the age group of 21-35
The parents of marriageable aged women want their daughters
to be married to financially capable men
Unfortunately even if the bridegroom is employed only about 10% of them
can earn enough to provide a decent living to the bride
All the women want to get married to that 10% men and so the bidding goes on
for the scarecely available goods (like gasoline prices going up and up)
To make matters worse
Higher education has become expensive. May get it from private colleges
Parents who sent their boys for higher education
feel the obligation to pay back the loan they may have incurred to educate
their sons
The potential bride's parents become an easy creditor
We have a funny way for justifying and moralizing every corrupt behavior
in our society.
அமாம் சார் அந்த பியூனுக்கு 500 ரூபாதான் சம்பளம்
இந்த காலத்தில் எப்படி வாழ்க்கையை நடத்தமுடியும்
கொஞ்சம் கொடுங்க
ஆமாம் சார் இந்த கிளர்க்குக்கு 4 பொண்ணுங்க
எப்படி அவங்களுக்கு கல்யாணம் பண்ணமுடியும் இந்த சம்பளத்தில்
கொஞ்சம் கொடுங்க
ஆமாம் இந்த ஆபீசர் இங்கே இருந்து டிரான்Sபராக இருக்கனும்னா
மினிSடருக்கு பணம் கொடுத்தாகவுனும்
அதை கன்சிடர் பண்ணி அவருக்கும் சேர்ந்து பணம் கொடுங்க
பிறகு உங்க பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் (nativity certificate)
கெடச்சிடும்
நமது சமுதாயம் விசித்திரமானதுதான்
இம்மாதிரி உணர்தல் மற்ற நாடுகளில் இருந்து பார்த்தால்தான்
அப்பட்டமா வருது
இண்டி ராம்
With the availability of so many electronic gadgets
the "kama" (kama doesn't have to be sexual desire alone...any excessive
desire is kama)
level has gone up
The parents themselves teach their marriageable boys
People should learn to slowly accumulate wealth and control their
impulse to enjoy the pleasures
They should discuss these issues in பட்டி மன்றம்
இம்மாதிரி சமூக பிரச்சனைகளையெல்லாம் விவாதிக்காம
மண்ணாங்கட்டி தலைப்புகளான
"ராமனா, ராவணனா எவன் உயர்ந்தவன்"
கிராம வாழ்க்கையா நகர வாழ்க்கையா எது மேலானது"
இட்டிலியா தோசையா எது சுவையானது
மாதவியா கண்ணகியா எவள் உயர்ந்தவள்
இப்படி வெட்டி தலைப்புகளையே வைத்து
தமாஷா நேரத்தை வீணாக்கியே பிரபல்யமான நடுநிலையாளர்களும்
பேச்சாளர்களும் பணம் பண்ணி வருகின்றனர்
அதையும் நம் தற்கால கலாச்சார கூறு என்று ஆதரித்தும் வருகிறோம்
கல்யாணவைதெட்டிய வாலிபர்களின் பொருளாதாரத் தகுதி
வளர்ந்தால் தான் இப்பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும்
மேலும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமுறைகளை வளர்க்காமல்
சுயமாகத் தேர்ந்தெடுத்த வாழ்க்கைத் துணை நிகழ்வுகளை ஆதரிக்கவேண்டும்
(லவ் மேரேஜ் என்றால் அதற்கு தவறான உள்ளர்த்தம் மக்கள் மனதில் உள்ளது (connotation)
சுயமாகப் பெண்ணை தேர்ந்தெடுத்தால்
அவளது அப்பன் தலையிலும், பணப்பை கையிலும் கைவைக்கும்
பழக்கம் உருவாகாது என்று நான் நினைக்கிறேன்
இண்டி ராம்
Anti-Dowry Association of Jamal Mohamed College, Trichy is conducting
"Anti-Dowry Seminar" during August third week.
People who are really interested to do something to abolish dowry and
bride-burning in India can join as a member and serve for our society and
country.
It is an enormous problem in our country of a huge population.
-----------------------------------------------------------------------
It is a growing problem
Some years ago it was practiced among some caste groups
ண்ow it has spread to all caste groups and non-Hindus as well
It has even spread to the villages!
Why
Greed?
Availability of plenty of consumer goods
Awareness of status symbols
High cost of higher education
Lack of availability of FINANCIALLY ELIGIBLE BRIDEGROOMS is the prime
culprit
Why do I say so?
Young people who are marriage eligible are in the age group of 21-35
The parents of marriageable aged women want their daughters
to be married to financially capable men
Unfortunately even if the bridegroom is employed only about 10% of them
can earn enough to provide a decent living to the bride
All the women want to get married to that 10% men and so the bidding goes on
for the scarecely available goods (like gasoline prices going up and up)
To make matters worse
Higher education has become expensive. May get it from private colleges
Parents who sent their boys for higher education
feel the obligation to pay back the loan they may have incurred to educate
their sons
The potential bride's parents become an easy creditor
We have a funny way for justifying and moralizing every corrupt behavior
in our society.
அமாம் சார் அந்த பியூனுக்கு 500 ரூபாதான் சம்பளம்
இந்த காலத்தில் எப்படி வாழ்க்கையை நடத்தமுடியும்
கொஞ்சம் கொடுங்க
ஆமாம் சார் இந்த கிளர்க்குக்கு 4 பொண்ணுங்க
எப்படி அவங்களுக்கு கல்யாணம் பண்ணமுடியும் இந்த சம்பளத்தில்
கொஞ்சம் கொடுங்க
ஆமாம் இந்த ஆபீசர் இங்கே இருந்து டிரான்Sபராக இருக்கனும்னா
மினிSடருக்கு பணம் கொடுத்தாகவுனும்
அதை கன்சிடர் பண்ணி அவருக்கும் சேர்ந்து பணம் கொடுங்க
பிறகு உங்க பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் (nativity certificate)
கெடச்சிடும்
நமது சமுதாயம் விசித்திரமானதுதான்
இம்மாதிரி உணர்தல் மற்ற நாடுகளில் இருந்து பார்த்தால்தான்
அப்பட்டமா வருது
இண்டி ராம்
With the availability of so many electronic gadgets
the "kama" (kama doesn't have to be sexual desire alone...any excessive
desire is kama)
level has gone up
The parents themselves teach their marriageable boys
People should learn to slowly accumulate wealth and control their
impulse to enjoy the pleasures
They should discuss these issues in பட்டி மன்றம்
இம்மாதிரி சமூக பிரச்சனைகளையெல்லாம் விவாதிக்காம
மண்ணாங்கட்டி தலைப்புகளான
"ராமனா, ராவணனா எவன் உயர்ந்தவன்"
கிராம வாழ்க்கையா நகர வாழ்க்கையா எது மேலானது"
இட்டிலியா தோசையா எது சுவையானது
மாதவியா கண்ணகியா எவள் உயர்ந்தவள்
இப்படி வெட்டி தலைப்புகளையே வைத்து
தமாஷா நேரத்தை வீணாக்கியே பிரபல்யமான நடுநிலையாளர்களும்
பேச்சாளர்களும் பணம் பண்ணி வருகின்றனர்
அதையும் நம் தற்கால கலாச்சார கூறு என்று ஆதரித்தும் வருகிறோம்
கல்யாணவைதெட்டிய வாலிபர்களின் பொருளாதாரத் தகுதி
வளர்ந்தால் தான் இப்பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும்
மேலும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமுறைகளை வளர்க்காமல்
சுயமாகத் தேர்ந்தெடுத்த வாழ்க்கைத் துணை நிகழ்வுகளை ஆதரிக்கவேண்டும்
(லவ் மேரேஜ் என்றால் அதற்கு தவறான உள்ளர்த்தம் மக்கள் மனதில் உள்ளது (connotation)
சுயமாகப் பெண்ணை தேர்ந்தெடுத்தால்
அவளது அப்பன் தலையிலும், பணப்பை கையிலும் கைவைக்கும்
பழக்கம் உருவாகாது என்று நான் நினைக்கிறேன்
இண்டி ராம்
60 ஆம் ஆண்டு விழா ஒரு கேள்வி
ஒரு காலத்தில் (1947ல்) சராசரி இந்திய குடிமகரின் வாழ்வாண்டு 39 ஆகத்தான் இருந்தது.
ஆகவே 60 ஆண்டுகள் வாழ்வது ஒரு வரப்பிரசாதமாக இருந்தது
அதஅணாக 60 ஆம் ஆண்டை அமர்க்களமாகக் கொண்டாடினார்கள்
அதே மாதிரி தெற்கிந்தியர்கள் 60 ஆண்டு சுழற்சியை அனுசரிப்பதால்அந்த 60 ஆண்டு முடிந்தபிறகு இன்னொரு சுழற்சி காண்பதிருப்பதால்அது முக்கிய நிகழ்ச்சியாகக் கருதுகிறார்கள்
மேற்கூறிய இரண்டைத் தவிர வேறேவாது காரணங்களால்அதை விமரிசையாகக் கொண்டாடுகிறோமா?இந்த 60 ஆம் ஆண்டை தெற்கிந்தியர்கள் (குறிப்பாக தமிழர்களும் தெலுங்கர்களும்மட்டும் ஏன் அமர்க்களமாக அனுசரிக்கிறார்கள்?
மற்ற இந்தியர்கள் அதை ஏன் அமர்க்களமாகக் கொண்டாடுவதில்லை?
அதை ஏன் திருமண நிகழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள்அதன் உள் அர்த்தம் என்ன?.
இண்டி ராம்
ஆகவே 60 ஆண்டுகள் வாழ்வது ஒரு வரப்பிரசாதமாக இருந்தது
அதஅணாக 60 ஆம் ஆண்டை அமர்க்களமாகக் கொண்டாடினார்கள்
அதே மாதிரி தெற்கிந்தியர்கள் 60 ஆண்டு சுழற்சியை அனுசரிப்பதால்அந்த 60 ஆண்டு முடிந்தபிறகு இன்னொரு சுழற்சி காண்பதிருப்பதால்அது முக்கிய நிகழ்ச்சியாகக் கருதுகிறார்கள்
மேற்கூறிய இரண்டைத் தவிர வேறேவாது காரணங்களால்அதை விமரிசையாகக் கொண்டாடுகிறோமா?இந்த 60 ஆம் ஆண்டை தெற்கிந்தியர்கள் (குறிப்பாக தமிழர்களும் தெலுங்கர்களும்மட்டும் ஏன் அமர்க்களமாக அனுசரிக்கிறார்கள்?
மற்ற இந்தியர்கள் அதை ஏன் அமர்க்களமாகக் கொண்டாடுவதில்லை?
அதை ஏன் திருமண நிகழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள்அதன் உள் அர்த்தம் என்ன?.
இண்டி ராம்
ஆசி அளிக்கும் வயது
சிறப்பான காலகட்டங்களில் (பிறந்த நாள், திருமண ஆண்டு நாள் (wedding anniversaries)சிலர் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம்அதாவது "உங்களை ஆசிர்வதிக்க எனக்கு வயசில்லைஆகவே உங்களை வாழ்த்துகிறேன் அல்லது இறைவனை வேண்டுகிறேன்"அந்த ஆசிர்வதிக்கத் தகுதிபெறும் வயசென்ன?60 ஆஅப்படியானால் அந்த தகுதி பெறுவதற்கு அடிப்படை என்ன?எல்லா 60 ஆண்டுகளையும் வழ்ந்தனுபவித்ததாலா?அல்லது நல்ல உடல்நலத்துடன் 60 ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் இறைவனால்வரப்பிரசாதம் அளிக்கப்பட்டவர்கள். அவ்வயசை அடைந்தவர்கள் எல்லோரும்தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்ஆகவே அவர்கள் ஆசி பெறுவது இறைவனின் ஆசியைப் பெறுவதற்குஇணையானது என்ற அடிப்படை உணர்வினால்தானா?தங்களது கருத்தென்னவோ?இண்டி ராம்
Saturday, April 22, 2006
பேச்சுத் தமிழ் குறுந்தட்டு
2002ல் ஆங்கிலம் மூலம் பேச்சுத் தமிழ் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்காக ஒரு குறுந்தட்டு தயாரித்து அதை இலவசமாக பல நாடுகளில் உள்ளவர்களுக்கு அனுப்பினேன். இப்போது அதை இணையம் வழியாக அளிப்பதற்கானத் தகவலை எனது புதிய வலை தளத்தில் தந்துள்ளேன்.
செல்லவேண்டிய முகவரி
http://indyram.googlepages.com/home
இண்டி ராம்
செல்லவேண்டிய முகவரி
http://indyram.googlepages.com/home
இண்டி ராம்
Wednesday, April 19, 2006
தமிழ் மொழி வளர என்னென்ன செய்யக்கூடாது
> தமிழ்வாழ உழைப்போர்க்குத்
> துணையாக இருப்பாய்!
> தமிழை யார் எதிர்த்தாலும்
> எழுவாய் நீ நெருப்பாய்! -- காசி ஆனந்தன்
எப்படி தமிழை வாழவைப்பது?
தற்கால வாழ்க்கைக்கு தேவையான
பயனுள்ள அறிவை தமிழில் உருவாக்கும் முயற்சியினால் தான்
தமிழ் வளரும.
வெறுமனே செம்மொழி என்று பட்டம் கொடுப்பதனால் அல்ல.
தற்காலத்தில் செம்மொழியென்று கூறப்படும் மொழிகள் எல்லாம்
வெறும் கெரவ மொழிகளாகிவிட்டன.
ஹிந்தி எழுத்துக்களை அழிப்பதாலும.
மத்திய அரசை குறைகூறுவதாலும்
ஆங்கில வாசகப் பலகை களுக்கு தார்ப்பூச்சு செய்வதாலும்
உண்ணாவிரதம் இருப்பதாலும்
தமிழ் காப்பாளன் கட்சி ஆரம்பிப்பதாலும்
வள்ளுவனுக்கு இன்னுமொரு 1330 அடி சிலை அமைப்பதாலும்
தமிழ் மொழி வளராது
மத்திய வகுப்பினர், செல்வாக்கு மிகுந்த மேலை வகுப்பினர் எல்லாம் தமிழை ஒரு பாடமாவது மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கற்காமல் இருந்தால் தமிழ் வளரவே வளராது
மக்களின் அடிப்படை தேவை
வாழ்க்கை நடத்த பணம்
அந்த பணத்தை ஈட்டும் வேலைக்குத்தேவையான அறிவு, தொழில்நுட்பம், வெளிப்படுத்தும் திறமைஆகியவற்றை தமிழ் மூலம் பெற வழிவகுக்கவேண்டும்
தமிழ் ஒரு பொழுதுபோக்குக்கு உதவும் அறிவை கொண்ட மொழி என்ற நிலைமையை மாற்ற
படித்த தமிழர்கள் முயற்சிக்கவேண்டும்
இண்டி ராம்
> துணையாக இருப்பாய்!
> தமிழை யார் எதிர்த்தாலும்
> எழுவாய் நீ நெருப்பாய்! -- காசி ஆனந்தன்
எப்படி தமிழை வாழவைப்பது?
தற்கால வாழ்க்கைக்கு தேவையான
பயனுள்ள அறிவை தமிழில் உருவாக்கும் முயற்சியினால் தான்
தமிழ் வளரும.
வெறுமனே செம்மொழி என்று பட்டம் கொடுப்பதனால் அல்ல.
தற்காலத்தில் செம்மொழியென்று கூறப்படும் மொழிகள் எல்லாம்
வெறும் கெரவ மொழிகளாகிவிட்டன.
ஹிந்தி எழுத்துக்களை அழிப்பதாலும.
மத்திய அரசை குறைகூறுவதாலும்
ஆங்கில வாசகப் பலகை களுக்கு தார்ப்பூச்சு செய்வதாலும்
உண்ணாவிரதம் இருப்பதாலும்
தமிழ் காப்பாளன் கட்சி ஆரம்பிப்பதாலும்
வள்ளுவனுக்கு இன்னுமொரு 1330 அடி சிலை அமைப்பதாலும்
தமிழ் மொழி வளராது
மத்திய வகுப்பினர், செல்வாக்கு மிகுந்த மேலை வகுப்பினர் எல்லாம் தமிழை ஒரு பாடமாவது மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கற்காமல் இருந்தால் தமிழ் வளரவே வளராது
மக்களின் அடிப்படை தேவை
வாழ்க்கை நடத்த பணம்
அந்த பணத்தை ஈட்டும் வேலைக்குத்தேவையான அறிவு, தொழில்நுட்பம், வெளிப்படுத்தும் திறமைஆகியவற்றை தமிழ் மூலம் பெற வழிவகுக்கவேண்டும்
தமிழ் ஒரு பொழுதுபோக்குக்கு உதவும் அறிவை கொண்ட மொழி என்ற நிலைமையை மாற்ற
படித்த தமிழர்கள் முயற்சிக்கவேண்டும்
இண்டி ராம்
Monday, April 17, 2006
வட்டார, ஜாதி, மதத் தமிழில் பேசுவதை தவிர்க்கவேண்டும்
தமிழ் மொழியானது பல வட்டார வழக்குகளின்படி பல ஊர்நகரம்
இனம்தொழில் இடவமைப்பின்படி பேசப்பட்டு
வருகின்றது.
தமிழர்கள் பலவகைகளில் கண்டிப்பாக காலத்திற்கேற்ப மாறவேண்டும்
என்பதை நான் சுட்டிக்காட்டி வருகிறேன்
அதில் இதுவும் ஒன்று
அதாவது உயர்நிலைப் பள்ளி வரை படித்தவர்கள்
தூயதமிழிலேயே பேசவேண்டும்
தூயதமிழ் என்றால் என்ன ?
சாதாரண , பாடப்புத்தகம் மூலம் அறிந்த "எழுத்தில் எழுதப்படும்" இலக்கணத் தமிழ் எழுத்துத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் அவ்வளவு வித்தியாசம் இருக்கக்கூடாது
வட்டாரத் தமிழ்
ஜாதித் தமிழ்
மதத்தமிழ்
ஆகிய (தான் பேசுவதைக் கேட்பவர் தான் எந்த ஊரையோ, ஜாதியையோ, மதத்தை சேன்றவரோ என்று பறைசாற்றவேண்டும் என்கிற எண்ணத்தை அது வரும்போதெல்லாம் எடுத்துவிடவேண்டும்)
ஒரு காலத்தில் மக்கள் இடப்பெயர்ச்சி, மக்கள் கலப்பு இல்லாத காலத்தில்
வட்டார, மத, ஜாதித் தமிழ் மேலோங்கி இருந்தது.
வீட்டார்கள் அவ்வாறு பேசுவதையும் ஊக்குவித்தும் வந்தனர்.
இக்காலத்தில் கேபிள் டிவி எல்லா பட்டி தொட்டியிலும்
பரவியிருப்பதால். செய்தி அறிவிப்பாளரின் தகுதரப்பட்ட தமிழ் எங்கும் பரவ வாய்ப்பிருக்கிறது
ஆகவே தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்த உயரிய பொறுப்பை உணர்ந்து
நல்ல தமிழில் செய்தியை எழுதி
முக அழகிகளால் படிக்கவைக்கவேண்டும்
இதைத் தான் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் செய்து வருகின்றனர்
ஒரு காலத்தில் நான் சொல்வேன்
நான் மத்திய மாவட்ட(திருச்சி) தமிழ் நாட்டைச் சேர்ந்தவன் தான்
ஆனால் தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேச விரும்புகிறேன்
ஏன்
1. ஒருவர் தமிழில் என்னிடம் பேசினால் அவர் பேசும் நாலே வார்த்தைகளில்
அவரின் ஜாதியையும், மதத்தையும், வட்டாரத்தையும், படிப்பளவையும்
என்னால் அறிந்துகொள்ளமுடியும். என்னையும் என் பேச்சு மூலம் அறிந்து கொள்ள அவர்கள் விரும்புவார்கள். தமிழர்கள் கூடுமானவரை ஜாதிப்ற்று, வட்டாரப் பற்று, மதப் பற்று ஆகியவற்றை வீட்டை தாண்டி வெளியே காட்ட முயற்சிக்கக்கூடாது என்பது என் விருப்பம்.
ஆகவே ஆங்கிலத்திலேயே உரையாடல் செய்தால் இவற்றையெல்லாம்
தவிர்க்கமுடியும்.
2. மேலும் மூன்றுவிதத் தமிழ் (ஆனால் பணிவன்பான தமிழ் பேசாமல்) பேசுவது எனக்குப் பிடிக்காது
வாடா, வாப்பா, வாம்மா, வாங்க, வாங்க சார், வாய்யா, வா அப்படின்னு பேசினால் தமிழ் கற்பவர்களுக்கு யார் யாரிடம் இம்மாதிரி வெவ்வேறு வினைச்சொல் பயனித்து பேசுவது என்பது குழப்பமான பிரச்சனையை உருவாக்குகிறது. வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்க் குழந்தைகளுக்கு இது பெரிய பிரச்சனையை கொடுக்கிறது. ஆகவே அவர்கள் தமிழில் பேசுவதை தவிர்க்கிறார்கள்.
எல்லோரையும் (சின்ன குழந்தைகளை, வேலைக்காரர்களைக் கூட வாங்க
என்று எப்போதும் அழைத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்?
3. மூன்றாவது காரணம் தற்கால வெளிப்பாட்டுக்குத் தேவையான
வார்த்தைகள் தமிழில் இல்லாததால் பலர் ஆங்கிலத்தை சரளமாக
தங்கள் தமிழில் பேச்சில் பயன்படுத்தி வருகிறார்கள்.
(சினிமாக்காரர்களின், விளையாட்டு வீரர்களின் , வணிகர்களின்
பேட்டியைக் கேளுங்கள். பெரும்பாலும் அவர்கள் பண்ணி (பன்னி) த் தமிழிலியே பேசி தமிழ் நாட்டு ரசிகர்களை மகிழ்விக்கிறார்கள்?)
அதாவது பண்ணி என்கிற வினைச்சொல்லை மாத்திரம் தமிழில்
சொல்லி மற்றெல்லா வார்த்தைகளையும் ஆங்கிலத்தில் சொல்லி
பேசும் விதம் தான் பண்ணித் தமிழ் (வேடிக்கைக்காக பன்னி) என்பது
முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசினால் இதையெல்லாம் தவிர்க்கமுடியும்
இல்லையா?
இண்டி ராம்
இனம்தொழில் இடவமைப்பின்படி பேசப்பட்டு
வருகின்றது.
தமிழர்கள் பலவகைகளில் கண்டிப்பாக காலத்திற்கேற்ப மாறவேண்டும்
என்பதை நான் சுட்டிக்காட்டி வருகிறேன்
அதில் இதுவும் ஒன்று
அதாவது உயர்நிலைப் பள்ளி வரை படித்தவர்கள்
தூயதமிழிலேயே பேசவேண்டும்
தூயதமிழ் என்றால் என்ன ?
சாதாரண , பாடப்புத்தகம் மூலம் அறிந்த "எழுத்தில் எழுதப்படும்" இலக்கணத் தமிழ் எழுத்துத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் அவ்வளவு வித்தியாசம் இருக்கக்கூடாது
வட்டாரத் தமிழ்
ஜாதித் தமிழ்
மதத்தமிழ்
ஆகிய (தான் பேசுவதைக் கேட்பவர் தான் எந்த ஊரையோ, ஜாதியையோ, மதத்தை சேன்றவரோ என்று பறைசாற்றவேண்டும் என்கிற எண்ணத்தை அது வரும்போதெல்லாம் எடுத்துவிடவேண்டும்)
ஒரு காலத்தில் மக்கள் இடப்பெயர்ச்சி, மக்கள் கலப்பு இல்லாத காலத்தில்
வட்டார, மத, ஜாதித் தமிழ் மேலோங்கி இருந்தது.
வீட்டார்கள் அவ்வாறு பேசுவதையும் ஊக்குவித்தும் வந்தனர்.
இக்காலத்தில் கேபிள் டிவி எல்லா பட்டி தொட்டியிலும்
பரவியிருப்பதால். செய்தி அறிவிப்பாளரின் தகுதரப்பட்ட தமிழ் எங்கும் பரவ வாய்ப்பிருக்கிறது
ஆகவே தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்த உயரிய பொறுப்பை உணர்ந்து
நல்ல தமிழில் செய்தியை எழுதி
முக அழகிகளால் படிக்கவைக்கவேண்டும்
இதைத் தான் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் செய்து வருகின்றனர்
ஒரு காலத்தில் நான் சொல்வேன்
நான் மத்திய மாவட்ட(திருச்சி) தமிழ் நாட்டைச் சேர்ந்தவன் தான்
ஆனால் தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேச விரும்புகிறேன்
ஏன்
1. ஒருவர் தமிழில் என்னிடம் பேசினால் அவர் பேசும் நாலே வார்த்தைகளில்
அவரின் ஜாதியையும், மதத்தையும், வட்டாரத்தையும், படிப்பளவையும்
என்னால் அறிந்துகொள்ளமுடியும். என்னையும் என் பேச்சு மூலம் அறிந்து கொள்ள அவர்கள் விரும்புவார்கள். தமிழர்கள் கூடுமானவரை ஜாதிப்ற்று, வட்டாரப் பற்று, மதப் பற்று ஆகியவற்றை வீட்டை தாண்டி வெளியே காட்ட முயற்சிக்கக்கூடாது என்பது என் விருப்பம்.
ஆகவே ஆங்கிலத்திலேயே உரையாடல் செய்தால் இவற்றையெல்லாம்
தவிர்க்கமுடியும்.
2. மேலும் மூன்றுவிதத் தமிழ் (ஆனால் பணிவன்பான தமிழ் பேசாமல்) பேசுவது எனக்குப் பிடிக்காது
வாடா, வாப்பா, வாம்மா, வாங்க, வாங்க சார், வாய்யா, வா அப்படின்னு பேசினால் தமிழ் கற்பவர்களுக்கு யார் யாரிடம் இம்மாதிரி வெவ்வேறு வினைச்சொல் பயனித்து பேசுவது என்பது குழப்பமான பிரச்சனையை உருவாக்குகிறது. வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்க் குழந்தைகளுக்கு இது பெரிய பிரச்சனையை கொடுக்கிறது. ஆகவே அவர்கள் தமிழில் பேசுவதை தவிர்க்கிறார்கள்.
எல்லோரையும் (சின்ன குழந்தைகளை, வேலைக்காரர்களைக் கூட வாங்க
என்று எப்போதும் அழைத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்?
3. மூன்றாவது காரணம் தற்கால வெளிப்பாட்டுக்குத் தேவையான
வார்த்தைகள் தமிழில் இல்லாததால் பலர் ஆங்கிலத்தை சரளமாக
தங்கள் தமிழில் பேச்சில் பயன்படுத்தி வருகிறார்கள்.
(சினிமாக்காரர்களின், விளையாட்டு வீரர்களின் , வணிகர்களின்
பேட்டியைக் கேளுங்கள். பெரும்பாலும் அவர்கள் பண்ணி (பன்னி) த் தமிழிலியே பேசி தமிழ் நாட்டு ரசிகர்களை மகிழ்விக்கிறார்கள்?)
அதாவது பண்ணி என்கிற வினைச்சொல்லை மாத்திரம் தமிழில்
சொல்லி மற்றெல்லா வார்த்தைகளையும் ஆங்கிலத்தில் சொல்லி
பேசும் விதம் தான் பண்ணித் தமிழ் (வேடிக்கைக்காக பன்னி) என்பது
முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசினால் இதையெல்லாம் தவிர்க்கமுடியும்
இல்லையா?
இண்டி ராம்
Thursday, April 13, 2006
தமிழ்ப் புத்தாண்டு எண்ணங்கள்
விய அல்லது வியா ஆண்டு வாழ்த்துக்கள்
தான் ஒரு தமிழர் என்று சொல்லிக்கொள்வதர்க்கு
சில அடையாள சின்னங்கள், பழக்கவழக்கங்கள் உள்ளன.
அவற்றில் முக்கியமானது "தமிழ்" ஆண்டு, மாத, நாள் கால அளவுகளைக் கடைபிடிப்பது.
இவற்றில் நாட்கள் மாத்திரம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படுகிறது.
மற்றபடி மாதங்களை அன்றாட வாழ்க்கையில் பல சராசரித்தமிழர்கள்
பயன்படுத்துவதில்லை. வருடாவருடம் ஆண்டுப்பெயர்களை நாள்காட்டியைப் பார்த்துதான் அறிந்துகொள்கிறார்கள். கிரிகோரியன் மாதங்கள்தான் அன்றாட வாழ்க்கையில பயன்படுத்துகிறார்கள்.
இந்த வாய்க்கு வராத 60 ஆண்டுகளை எந்த "தமிழன்"
பெயரிட்டான் என்று எனககு் யாராவது தெரிவித்தால் அது எனக்கு பயனளிக்கும்.
இந்த 60 ஆண்டுகள் "தமிழன்" நாரதருடைய குழந்தைகளின் பெயர்களையொட்டி பெயரிடப்பட்டது என்று எங்கோ படித்த ஞாபகம். இந்த 60 ஆண்டுகள் பெயர் சுழற்சி எப்போது ஆரம்பிக்கப்பட்டது. இந்த 60 ஆண்டுகளைப்பற்றி எந்த பழங்காலத் தமிழ் நூலில்
குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் ஆண்டின் பெயர்களை வைத்து 60 வயதுக்கு மேலானவரின் வயதை கணக்கிடமுடியுமா? அல்லது தாத்தா கொள்ளுதாத்தா வயதை நிர்ணயிக்கமுடியுமா?
கிரிகோரியன் காலவரிசைப்படுத்திய நாள்காட்டியை
வைத்துதானே கணக்கிடமுடிகிறது. திமுக ஆட்சியில் இருந்தபோது
மாட்டுப் பொங்கல் நாளை (ஜனவரி 16ம் தேதியை) திருவள்ளுவர் ஆண்டு புத்தாண்டு நாளாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள் (கிரிகேரியன்+31=திருவள்ளுவர் ஆண்டு)
ஆனால் திமுக ஆட்சியில் இல்லாததால் மற்றகட்சியினர் அதை சட்டை பண்ணுவதில்லை.
திமுக பிரமுகர்களும் தொண்டர்களும் தங்களது திருமண அழைப்பிதளில்
நிகழும் திருவள்ளுவர் ஆண்டு தைமாதத் திருமணம் என்று குறிப்பிடுவதில்லை.
எந்த திமுக பிரமுகரும் திருவள்ளுவர் ஆண்டு 2031 ல்
"இந்தியாவிலேயே ஒரே ஒரு நபர் தான் பொடா சட்டத்தினை" மீறியதால்
சிறையில் இடப்பட்டார். என்று சொல்லுவதில்லை.
தமிழ் நாட்டில் தெருவில் நட்ந்துபோகும் ஒருவரிடம் இந்த ஆண்டு பெயர் என்ன
என்று கேட்டால் அவருக்கு தெரியுமா?
இதைப் பற்றி தமிழர்கள் ஏன் சிந்திப்பதில்லை?
அதே மாதிரி நல்ல நாளை தேர்ந்தெடுப்பதற்கும், துக்க நாளை அனுசரிப்பதற்கும்
யாராவது ஒரு கணிப்பாளரை கேட்கவேண்டிய நிலையில் ஏன் தங்களை வைத்துள்ளார்கள்?
இம்மாதிரி இக்காலத்திற்கு உதவாத நாள் அளவுகளையும் மற்றவனை நாடும் புத்தியையும் தமிழர்கள் தங்களுக்கு அடையாளமாக எவ்வளவு சகாப்தங்களுக் அட்டையாக விடாப் பிடியாக பிடித்து வைத்துக்கொள்வார்களோ. அது ஆண்டவுனுக்குதான் புரியும்.
காலத்திற்கேற்ப தமிழர்கள் மாறவேண்டும் என்று விரும்பும் தமிழன்
இண்டி ராம்
தான் ஒரு தமிழர் என்று சொல்லிக்கொள்வதர்க்கு
சில அடையாள சின்னங்கள், பழக்கவழக்கங்கள் உள்ளன.
அவற்றில் முக்கியமானது "தமிழ்" ஆண்டு, மாத, நாள் கால அளவுகளைக் கடைபிடிப்பது.
இவற்றில் நாட்கள் மாத்திரம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படுகிறது.
மற்றபடி மாதங்களை அன்றாட வாழ்க்கையில் பல சராசரித்தமிழர்கள்
பயன்படுத்துவதில்லை. வருடாவருடம் ஆண்டுப்பெயர்களை நாள்காட்டியைப் பார்த்துதான் அறிந்துகொள்கிறார்கள். கிரிகோரியன் மாதங்கள்தான் அன்றாட வாழ்க்கையில பயன்படுத்துகிறார்கள்.
இந்த வாய்க்கு வராத 60 ஆண்டுகளை எந்த "தமிழன்"
பெயரிட்டான் என்று எனககு் யாராவது தெரிவித்தால் அது எனக்கு பயனளிக்கும்.
இந்த 60 ஆண்டுகள் "தமிழன்" நாரதருடைய குழந்தைகளின் பெயர்களையொட்டி பெயரிடப்பட்டது என்று எங்கோ படித்த ஞாபகம். இந்த 60 ஆண்டுகள் பெயர் சுழற்சி எப்போது ஆரம்பிக்கப்பட்டது. இந்த 60 ஆண்டுகளைப்பற்றி எந்த பழங்காலத் தமிழ் நூலில்
குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் ஆண்டின் பெயர்களை வைத்து 60 வயதுக்கு மேலானவரின் வயதை கணக்கிடமுடியுமா? அல்லது தாத்தா கொள்ளுதாத்தா வயதை நிர்ணயிக்கமுடியுமா?
கிரிகோரியன் காலவரிசைப்படுத்திய நாள்காட்டியை
வைத்துதானே கணக்கிடமுடிகிறது. திமுக ஆட்சியில் இருந்தபோது
மாட்டுப் பொங்கல் நாளை (ஜனவரி 16ம் தேதியை) திருவள்ளுவர் ஆண்டு புத்தாண்டு நாளாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள் (கிரிகேரியன்+31=திருவள்ளுவர் ஆண்டு)
ஆனால் திமுக ஆட்சியில் இல்லாததால் மற்றகட்சியினர் அதை சட்டை பண்ணுவதில்லை.
திமுக பிரமுகர்களும் தொண்டர்களும் தங்களது திருமண அழைப்பிதளில்
நிகழும் திருவள்ளுவர் ஆண்டு தைமாதத் திருமணம் என்று குறிப்பிடுவதில்லை.
எந்த திமுக பிரமுகரும் திருவள்ளுவர் ஆண்டு 2031 ல்
"இந்தியாவிலேயே ஒரே ஒரு நபர் தான் பொடா சட்டத்தினை" மீறியதால்
சிறையில் இடப்பட்டார். என்று சொல்லுவதில்லை.
தமிழ் நாட்டில் தெருவில் நட்ந்துபோகும் ஒருவரிடம் இந்த ஆண்டு பெயர் என்ன
என்று கேட்டால் அவருக்கு தெரியுமா?
இதைப் பற்றி தமிழர்கள் ஏன் சிந்திப்பதில்லை?
அதே மாதிரி நல்ல நாளை தேர்ந்தெடுப்பதற்கும், துக்க நாளை அனுசரிப்பதற்கும்
யாராவது ஒரு கணிப்பாளரை கேட்கவேண்டிய நிலையில் ஏன் தங்களை வைத்துள்ளார்கள்?
இம்மாதிரி இக்காலத்திற்கு உதவாத நாள் அளவுகளையும் மற்றவனை நாடும் புத்தியையும் தமிழர்கள் தங்களுக்கு அடையாளமாக எவ்வளவு சகாப்தங்களுக் அட்டையாக விடாப் பிடியாக பிடித்து வைத்துக்கொள்வார்களோ. அது ஆண்டவுனுக்குதான் புரியும்.
காலத்திற்கேற்ப தமிழர்கள் மாறவேண்டும் என்று விரும்பும் தமிழன்
இண்டி ராம்
Saturday, June 25, 2005
தற்கொலையால் தான் கொலையால் அல்ல
தற்காலத்தில்
மொழி
பழக்கவழக்கங்கள்
கலாச்சாரம்
மரபுகள்
நாகரிகம்
ஆகியவை
தற்கொலையால் இறக்கின்றன , ஆம், கொலையால் அல்ல.
ஆர்னால்ட் டாயின்பீ (சரித்திர வல்லுனர்)
தற்கொலையால் என்றால் மேற்கூறியவைகளுக்கு உரிமையாளர்கள் தாங்களாகவே அழிவுக்கு வழிவகுக்கின்றனர் மற்றவர்களால் (பூச்சாண்டிக்காரர்கள் ..ஹிந்திக்காரர்கள், மத்திய அரசு)
அவைகள் வலுக்கட்டாயமாக அழிக்கப்படுவதில்லை.
இண்டர்நெட், சாட்டிலைட் டிவி, வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டு மக்களுக்கு சேவை செய்து கணிசமாகச் சம்பளம் பெறுவது, புதுத்துறைகளில் சம்பாத்தியம் ஈட்டுவது ஆகியவைகளால் ஆங்கில வழிக் கல்வியால் தான் வயிற்றை கழுவமுடியும் என்ற எண்ணம் மேலோங்கிவிட்டது.
ஏன், தமிழகத்திலேயே வேலை பெறுவதற்கு
ஆங்கில ஆளுமை தேவையாகிவிட்டது. தேர்தல் காலங்களில்
மக்களின் உணர்ச்சி, ஆவேசம், வெறுப்பு தூண்டுவதற்கே அரசியல்வாதிகளால் தமிழ் மொழி பயன்படுத்தப்படுகிறது.
எலோரும் கேட்பதற்கும் கூப்பிடுவதற்கும் எளிதாக இருக்கவேன்டும் என்பதற்காக பழங்காலத் தமிழ்ப் பெயர்களை வைத்துக்கொள்ளாமல் இரண்டு சிலபிள் பெயர்களை (வடக்கிந்திய) வைத்துக் கொள்கிறார்கள்.
தாத்தா பெயரை பேரனுக்கு வைக்கும் மரபு எல்லாம் மலையேறிவிட்டது.
கால் சென்டரில் வேலை செய்பவர்கள் தங்களை அமெரிக்க அல்லது ஆங்கிலேய முதற் பெயரைவைத்துக் கூறிக்கொள்கிறார்கள்.
சில இடங்களில் அவர்களுக்கு அமெரிக்கா செல்லாமலேயே அமெரிக்கர்கள்
மாதிரி எப்படி பேச்சாடல் செய்வது சிந்திப்பது போன்றவைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஒரு காலத்தில் குஜராத்திகளும் பஞ்சாபிகளும் தான்
வெளிநாடுகளுக்கு சென்றார்கள்.
இக்காலத்தில் தமிழகத்தினர் உலகமெங்கும் (குறிப்பாக ஆங்கிலம் பேசப்படும் நாடுகளுக்கு சென்றுவருகிறார்கள்)
சேட்டிலைட் டீவிமூலம் அமெரிக்காவில் நடப்பதையெல்லாம் பரிச்சயமாக்கிக் கொள்கிறார்கள்.
இந்திய நிறுவனங்களெல்லாம் மாமான் மச்சானை நம்பியே வேறு மாநிலங்களுக்கு விஸ்தாரம் செய்யாமல்
ஊருக்குளேயே இருந்து வந்தனர். ஆனால் அமெரிக்க நிறுவனங்கள்
உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் சென்று உள்ளூர் ஆட்களையே வைத்து
(மாமான் மச்சான் , சாதிக்காரன் இல்லாமல்) திறம்பட விஸ்தரித்து வருகின்றன.
அதன் நுணுக்கங்களை நம் நாட்டு எம் பீ ஏக்களுக்கெல்லாம் இந்திய நிறுவனங்களுக்கு சொல்லிக்கொடுத்து பயன்படுத்தத் தெரியாது.
இன்னும் சில வருடங்களில் இந்தியாமுழுவதும் வியாபித்துவரும் நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களாகத்தான் இருக்கும். ஆகவே இந்தியரகள் எங்குபோனாலும் (இந்தியாவில்கூட)
அமெரிக்க நிறுவனங்களின் பொருட்களை பயன்படுத்திக்கொள்ள பழக்கப் படுத்திகொள்வர். (கோக்கா கோலா, பெப்சி,பாச்கின் ராபின், கென்டக்கி சிக்கன், மக்டானல்ட், பீசாஹட், டாம்பான், டாய்லட் டிஷ்யூ,
ஜீன்ஸ், அலங்கரிப்பு பொருட்கள் இத்யாதி இத்யாதி...
தொன்று தொட்டு இருந்த சித்திரை விழாவை மார்க்கெட்டிங்க் பண்ணாமல்
காதலர் தினத்தையும் , அண்ணையர் தினத்தையும் நமதாக்கிக் கொண்டோம்.
வெளிநாட்டி டிவி ஷோக்களையெல்லாம் ( ரியாலிட்டி ஷோ ) நமதாக்கி வருகிறோம் கொஞ்சம் கொஞ்சமாக நமது அங்கங்களான, அடையாளமான
மொழி
பழக்கவழக்கங்கள்
கலாச்சாரம்
மரபு
நாகரிகம்
ஆகியவற்றை நாமே , வேறொருவரின் வலியுறுத்தல், பயமுறுத்தல் இல்லாமலேயே வெட்டித்தூக்கி எறிந்து விடுவோம்.
இது தமிழினத்தை மட்டுமல்ல , மற்ற இந்தியர்களையும் , மற்றநாட்டினர்களையும் பாதித்துவருகிறது.
இதையெல்லாம் உணரமுடிகிறது. ஆனால் தெரிந்தும் விளக்கைத்தேடி பறந்தோடி இறக்கும் புற்றீசல் பூச்சிகள்மாதிரி பறக்கிறோம்.
நல்ல சம்பாத்தியம் பெற்று சௌகரியமாக வாழவேண்டும் என்கிற எண்ணமே
நமது தற்கொலைக்கு காரணம்.
இண்டி ராம்
மொழி
பழக்கவழக்கங்கள்
கலாச்சாரம்
மரபுகள்
நாகரிகம்
ஆகியவை
தற்கொலையால் இறக்கின்றன , ஆம், கொலையால் அல்ல.
ஆர்னால்ட் டாயின்பீ (சரித்திர வல்லுனர்)
தற்கொலையால் என்றால் மேற்கூறியவைகளுக்கு உரிமையாளர்கள் தாங்களாகவே அழிவுக்கு வழிவகுக்கின்றனர் மற்றவர்களால் (பூச்சாண்டிக்காரர்கள் ..ஹிந்திக்காரர்கள், மத்திய அரசு)
அவைகள் வலுக்கட்டாயமாக அழிக்கப்படுவதில்லை.
இண்டர்நெட், சாட்டிலைட் டிவி, வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டு மக்களுக்கு சேவை செய்து கணிசமாகச் சம்பளம் பெறுவது, புதுத்துறைகளில் சம்பாத்தியம் ஈட்டுவது ஆகியவைகளால் ஆங்கில வழிக் கல்வியால் தான் வயிற்றை கழுவமுடியும் என்ற எண்ணம் மேலோங்கிவிட்டது.
ஏன், தமிழகத்திலேயே வேலை பெறுவதற்கு
ஆங்கில ஆளுமை தேவையாகிவிட்டது. தேர்தல் காலங்களில்
மக்களின் உணர்ச்சி, ஆவேசம், வெறுப்பு தூண்டுவதற்கே அரசியல்வாதிகளால் தமிழ் மொழி பயன்படுத்தப்படுகிறது.
எலோரும் கேட்பதற்கும் கூப்பிடுவதற்கும் எளிதாக இருக்கவேன்டும் என்பதற்காக பழங்காலத் தமிழ்ப் பெயர்களை வைத்துக்கொள்ளாமல் இரண்டு சிலபிள் பெயர்களை (வடக்கிந்திய) வைத்துக் கொள்கிறார்கள்.
தாத்தா பெயரை பேரனுக்கு வைக்கும் மரபு எல்லாம் மலையேறிவிட்டது.
கால் சென்டரில் வேலை செய்பவர்கள் தங்களை அமெரிக்க அல்லது ஆங்கிலேய முதற் பெயரைவைத்துக் கூறிக்கொள்கிறார்கள்.
சில இடங்களில் அவர்களுக்கு அமெரிக்கா செல்லாமலேயே அமெரிக்கர்கள்
மாதிரி எப்படி பேச்சாடல் செய்வது சிந்திப்பது போன்றவைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஒரு காலத்தில் குஜராத்திகளும் பஞ்சாபிகளும் தான்
வெளிநாடுகளுக்கு சென்றார்கள்.
இக்காலத்தில் தமிழகத்தினர் உலகமெங்கும் (குறிப்பாக ஆங்கிலம் பேசப்படும் நாடுகளுக்கு சென்றுவருகிறார்கள்)
சேட்டிலைட் டீவிமூலம் அமெரிக்காவில் நடப்பதையெல்லாம் பரிச்சயமாக்கிக் கொள்கிறார்கள்.
இந்திய நிறுவனங்களெல்லாம் மாமான் மச்சானை நம்பியே வேறு மாநிலங்களுக்கு விஸ்தாரம் செய்யாமல்
ஊருக்குளேயே இருந்து வந்தனர். ஆனால் அமெரிக்க நிறுவனங்கள்
உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் சென்று உள்ளூர் ஆட்களையே வைத்து
(மாமான் மச்சான் , சாதிக்காரன் இல்லாமல்) திறம்பட விஸ்தரித்து வருகின்றன.
அதன் நுணுக்கங்களை நம் நாட்டு எம் பீ ஏக்களுக்கெல்லாம் இந்திய நிறுவனங்களுக்கு சொல்லிக்கொடுத்து பயன்படுத்தத் தெரியாது.
இன்னும் சில வருடங்களில் இந்தியாமுழுவதும் வியாபித்துவரும் நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களாகத்தான் இருக்கும். ஆகவே இந்தியரகள் எங்குபோனாலும் (இந்தியாவில்கூட)
அமெரிக்க நிறுவனங்களின் பொருட்களை பயன்படுத்திக்கொள்ள பழக்கப் படுத்திகொள்வர். (கோக்கா கோலா, பெப்சி,பாச்கின் ராபின், கென்டக்கி சிக்கன், மக்டானல்ட், பீசாஹட், டாம்பான், டாய்லட் டிஷ்யூ,
ஜீன்ஸ், அலங்கரிப்பு பொருட்கள் இத்யாதி இத்யாதி...
தொன்று தொட்டு இருந்த சித்திரை விழாவை மார்க்கெட்டிங்க் பண்ணாமல்
காதலர் தினத்தையும் , அண்ணையர் தினத்தையும் நமதாக்கிக் கொண்டோம்.
வெளிநாட்டி டிவி ஷோக்களையெல்லாம் ( ரியாலிட்டி ஷோ ) நமதாக்கி வருகிறோம் கொஞ்சம் கொஞ்சமாக நமது அங்கங்களான, அடையாளமான
மொழி
பழக்கவழக்கங்கள்
கலாச்சாரம்
மரபு
நாகரிகம்
ஆகியவற்றை நாமே , வேறொருவரின் வலியுறுத்தல், பயமுறுத்தல் இல்லாமலேயே வெட்டித்தூக்கி எறிந்து விடுவோம்.
இது தமிழினத்தை மட்டுமல்ல , மற்ற இந்தியர்களையும் , மற்றநாட்டினர்களையும் பாதித்துவருகிறது.
இதையெல்லாம் உணரமுடிகிறது. ஆனால் தெரிந்தும் விளக்கைத்தேடி பறந்தோடி இறக்கும் புற்றீசல் பூச்சிகள்மாதிரி பறக்கிறோம்.
நல்ல சம்பாத்தியம் பெற்று சௌகரியமாக வாழவேண்டும் என்கிற எண்ணமே
நமது தற்கொலைக்கு காரணம்.
இண்டி ராம்
தமிழ்த் தந்திவசதி கைவிடப்படுகிறது
தமிழில் தந்தி செலுத்தும் வசதி
பயனிப்பார்கள் இல்லாததால், கைவிடப்படும் என்ற
தகவல் கேட்டு சில தமிழ் அன்பர்கள் வருத்தப்படுகிறார்கள்
ஆனால் நான் இந்த விஷயத்தில் வேறுவித கருத்துகளைக்கொண்டுள்ளேன்.
தமிழ் தந்தி சேவை என்ன
எல்லா தந்தி சேவைகளுக்கும் முழுக்கு போடவேண்டிய காலம் வந்து விட்டது, என்கிற உண்மையை நாம் எல்லோரும் உணரவேண்டும், அன்பு நண்பர்களே.
இந்த காலத்தில் எல்லா இடங்களிலும் செல்போனும், எஸ்டிடி பூத்தும் ஈமெயிலும் வந்துவிட்டபோது பழங்கால தொழில்நுட்ப துரிதத்தகவல் பரிமாற்றும் சேவை தேவைதானா என்று நாம் கேட்கவேண்டும்.
ஒரு காலத்தில் டெலிபோன் வசதி எல்லா இடங்களிலும் கிடைக்கவில்லை.
மேலும் புயல் கியல் அடித்தால் டெலிபோன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
டெலகிராப் வசதியினால் உடனேயே தகவல் தெரிவிக்கமுடிந்தது, ஒருவித துண்டிப்பில்லாமல் இக்காலத்தில் 20 மில்லியன் (2 கோடி) நில (land line ...still in India we have land line penetration of 2/100 people only)
தொலைபேசிகள் இருந்தாலும் செல்போன்கள் (60 மில்லியன் + 2 மில்லியன்/மாதம் உயர்வு) அதிகமாகவும் இருப்பதால்
துக்க , திருமண வாழ்த்துக்களை துரிதமாக பிறருக்கு இவ்வசதிகள் மூலம் அறிவிக்கமுடிகிறது.
மேலும் தந்தி வசதி எல்லா ஊர்களிலும் கிடைப்பதில்லை.
ஆகவே யாராவது அந்த இடத்திற்கு சென்று தகவல் கொடுக்கவேண்டும்.
எல்லா ஊர்களிலும் யாரிடமாவது செல்போன் வசதியுள்ளதால் தகவலை மற்றவர்களுக்கு தெரிவிப்பது எளிதாகிவிட்டது.
இக்காலத்தில் நாமெல்லோரும் காலத்திற்கு தகுந்தவாறு நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும். நிகழ்ந்துவரும் மாற்றங்களைக் கண்டு
வருத்தப்படவேண்டிய அவசியமில்லை. அஞ்சவும் வேண்டாம்.
They say in information technology, you can't depend on "yesterday's skill set"
you have to keep on adopting newer skill set. otherwise we will become a dodo bird.
முன்பெல்லாம்
நிறுவனங்களெல்லாம்
தங்களது அடையாள அட்டைகளில்
முகவரி
டெலிபோன்
டெலகிராப்
டெலக்ஸ்
ஆகிய தொடர்பு வசதிகளை அச்சிட்டிருந்தார்கள்
ஆனால்
இக்காலத்தில்
முகவரி
டெலிபோன்·
பேக்ஸ்
ஈமெயில்
இணைய முகவரி
ஆகியவற்றை (டெலகிராப் இல்லாமல்) தான் அச்சிடுகிறார்கள்.
இங்கிலாந்துகாரன்
நமக்கு டெலிபோன் டெலகிராப் டிபார்ட்மெண்ட் என்று வைத்துக்கொடுத்தான்.
ஆனால் காலத்திற்கேற்றவாறு அவர்கள் மாத்திரம் டெலகிராப் வசதியை தூக்கி எறிந்துவிட்டு ராயல் மெயில் மட்டும் வைத்துக்கொண்டுள்ளார்கள்.
நாம் மாத்திரம் சுயமா சிந்திக்கத்தெரியாம அவன் கொடுத்ததேயே வைத்துக்கொண்டு மாரடிக்கிறோம்.
டெலகிராப் தமிழா, ஆங்கிலாமா, ஹிந்தி யா இதெல்லாம் இக்காலத்திற்கு தேவைதானா என்று நான் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும்.
சும்மா உணர்ச்சியாலேயே சிந்தித்து பழைய குப்பையை வைத்துக்கொண்டு அதை விட்டுவிட மனசில்லாமல் எவ்வளவு காலம் வாழ்வது?
ஒருகாலத்தில் wester union என்கிற நிறுவனம் டெலகிராப் சர்வீஸ் வைத்து வயிறை கழுவிக்கொண்டு இருந்தது.
ஆனால் அதற்கு டிமாண்ட் குறைய ஆரம்பித்தது
அதை அப்படியே விட்டுவிட்டு இக்காலத் தேவையான பணப் பங்கீடு சேவைக்குத்தாவவிட்டார்களே!
உலகத்தார்களெல்லாம் ஸ்டெனோ என்கிற சேவையை விட்டுவிட்டார்கள்
(பத்துடாலர்க்கு நமது சிந்தனைகளை பிரத்யேகமாக பதியவைக்கும் கருவிகள் கிடைக்கின்றன)
ஆனால் இந்தியாவில் மட்டும் இன்னும் சில இடங்களில் ஸ்டெனோகிராபி பள்ளிகள் உள்ளன.
சில விதங்களில் நாம் மாறிவருகிறோம் , சிலவிதங்களில் நாம் மாறத் தயங்குகிறோம் ஏன்?
மனு ஸ்மிரித்தியில்
பிராமணர்கள் என்றால் அந்த ஜாதி அடையாளமாக குடுமி வைக்கணும் னா?
இக்காலத்தில் குடுமி வைத்தவர்கள் எங்கே போயிட்டார்கள். கோயில் பட்டர்கள் கூட குடுமிவைப்பதில்லை?
காலத்திற்கேற்றவாறு மக்கள் மாறிவருகிறார்கள்.
உதாரணமாக
வெளிநாடுகளில் வாழும், வேலை பார்க்கும் தமிழகப் பெண்மணிகள் எல்லாம்
குங்குமத்தையும் , பூவைப்பதையும், தாலி அணிவதையும் விட்டுவிடுகிறார்களல்லவா?
தமிழக ஆண்கள் என்றால் வேட்டி, துண்டு, தலைப்பாகை அணியனும்னாங்க
ஆனால் இக்காலத் தமிழகத்தில் கிராமத்தினரைத்தவிர (திருமணகாலகட்டத்தை தவிர) எல்லோரும் பேண்டும் ஸ்லாக் ஷர்ட் தானே
அணிகிறாங்க (மக்களை கவரவிரும்பும் அரசியல்வாதிகள் தவிர).
சினிமாவில் எத்தனை சூப்பர் ஸ்டார்கள் எவ்வளவு தடவை வேட்டி அணிகிறார்கள் ?
நடுத்தர வயது பெண்மணிகள் தவிர மற்ற தமிழக இளைஞிகள் எல்லாம் சௌகரியமான உடையான சால்வார்தானே அணிகின்றார்கள்?
காலத்திற்கேற்றவாறு நாம் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்
வள்ளுவன் ஏதாவது ஒரு குறளில் இந்த கருத்தை சொல்லியுள்ளாரா?
அறிந்தவர்கள் தெரிவிக்கவும்
நாம் போகி என்ற பொங்கல் நாளில்
பழையன கழிதலும் புதியன புகுதலும் செய்கிறோமல்லவா
ஆகவே தமிழ் தந்தியும், ஏன் எல்லா தந்தியும் போனால் நான் வருத்தப்படமாட்டேன்.
இதெல்லாம் போகவேண்டிய காலம் வந்துவிட்டது
போஸ் அண்ட் டெலகிராப் டிபார்ட்மெண்ட் போய் போஸ்டல் அண்ட் இண்டர்நெட் சர்விசஸ் டிபார்ட்மெண்டா உருமாறணும்
இதைநாமே சிந்தித்து செய்யணுமா அல்லது வெள்ளைக்காரன் நம்க்கு செய்து காட்டணுமா?
நண்பர் ஹூஸ்டன் கணேசன் கூறியுள்ள மாதிரி ஈமெயில் இன்டர்நெட் சேவையை வைத்து நிறைய வேலைவாய்ப்பு வசதிகளை
உருவாக்கலாம். வேண்டியது சுயமாக சிந்தித்து புத்துபுது சேவைகளை அறிமுகப்படுதி மார்க்கெட்டிங்க் செய்ய சிந்திக்கும் தொழில்முனைப்புசக்தி தான் (entrepreneurship).
இண்டி ராம்
பயனிப்பார்கள் இல்லாததால், கைவிடப்படும் என்ற
தகவல் கேட்டு சில தமிழ் அன்பர்கள் வருத்தப்படுகிறார்கள்
ஆனால் நான் இந்த விஷயத்தில் வேறுவித கருத்துகளைக்கொண்டுள்ளேன்.
தமிழ் தந்தி சேவை என்ன
எல்லா தந்தி சேவைகளுக்கும் முழுக்கு போடவேண்டிய காலம் வந்து விட்டது, என்கிற உண்மையை நாம் எல்லோரும் உணரவேண்டும், அன்பு நண்பர்களே.
இந்த காலத்தில் எல்லா இடங்களிலும் செல்போனும், எஸ்டிடி பூத்தும் ஈமெயிலும் வந்துவிட்டபோது பழங்கால தொழில்நுட்ப துரிதத்தகவல் பரிமாற்றும் சேவை தேவைதானா என்று நாம் கேட்கவேண்டும்.
ஒரு காலத்தில் டெலிபோன் வசதி எல்லா இடங்களிலும் கிடைக்கவில்லை.
மேலும் புயல் கியல் அடித்தால் டெலிபோன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
டெலகிராப் வசதியினால் உடனேயே தகவல் தெரிவிக்கமுடிந்தது, ஒருவித துண்டிப்பில்லாமல் இக்காலத்தில் 20 மில்லியன் (2 கோடி) நில (land line ...still in India we have land line penetration of 2/100 people only)
தொலைபேசிகள் இருந்தாலும் செல்போன்கள் (60 மில்லியன் + 2 மில்லியன்/மாதம் உயர்வு) அதிகமாகவும் இருப்பதால்
துக்க , திருமண வாழ்த்துக்களை துரிதமாக பிறருக்கு இவ்வசதிகள் மூலம் அறிவிக்கமுடிகிறது.
மேலும் தந்தி வசதி எல்லா ஊர்களிலும் கிடைப்பதில்லை.
ஆகவே யாராவது அந்த இடத்திற்கு சென்று தகவல் கொடுக்கவேண்டும்.
எல்லா ஊர்களிலும் யாரிடமாவது செல்போன் வசதியுள்ளதால் தகவலை மற்றவர்களுக்கு தெரிவிப்பது எளிதாகிவிட்டது.
இக்காலத்தில் நாமெல்லோரும் காலத்திற்கு தகுந்தவாறு நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும். நிகழ்ந்துவரும் மாற்றங்களைக் கண்டு
வருத்தப்படவேண்டிய அவசியமில்லை. அஞ்சவும் வேண்டாம்.
They say in information technology, you can't depend on "yesterday's skill set"
you have to keep on adopting newer skill set. otherwise we will become a dodo bird.
முன்பெல்லாம்
நிறுவனங்களெல்லாம்
தங்களது அடையாள அட்டைகளில்
முகவரி
டெலிபோன்
டெலகிராப்
டெலக்ஸ்
ஆகிய தொடர்பு வசதிகளை அச்சிட்டிருந்தார்கள்
ஆனால்
இக்காலத்தில்
முகவரி
டெலிபோன்·
பேக்ஸ்
ஈமெயில்
இணைய முகவரி
ஆகியவற்றை (டெலகிராப் இல்லாமல்) தான் அச்சிடுகிறார்கள்.
இங்கிலாந்துகாரன்
நமக்கு டெலிபோன் டெலகிராப் டிபார்ட்மெண்ட் என்று வைத்துக்கொடுத்தான்.
ஆனால் காலத்திற்கேற்றவாறு அவர்கள் மாத்திரம் டெலகிராப் வசதியை தூக்கி எறிந்துவிட்டு ராயல் மெயில் மட்டும் வைத்துக்கொண்டுள்ளார்கள்.
நாம் மாத்திரம் சுயமா சிந்திக்கத்தெரியாம அவன் கொடுத்ததேயே வைத்துக்கொண்டு மாரடிக்கிறோம்.
டெலகிராப் தமிழா, ஆங்கிலாமா, ஹிந்தி யா இதெல்லாம் இக்காலத்திற்கு தேவைதானா என்று நான் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும்.
சும்மா உணர்ச்சியாலேயே சிந்தித்து பழைய குப்பையை வைத்துக்கொண்டு அதை விட்டுவிட மனசில்லாமல் எவ்வளவு காலம் வாழ்வது?
ஒருகாலத்தில் wester union என்கிற நிறுவனம் டெலகிராப் சர்வீஸ் வைத்து வயிறை கழுவிக்கொண்டு இருந்தது.
ஆனால் அதற்கு டிமாண்ட் குறைய ஆரம்பித்தது
அதை அப்படியே விட்டுவிட்டு இக்காலத் தேவையான பணப் பங்கீடு சேவைக்குத்தாவவிட்டார்களே!
உலகத்தார்களெல்லாம் ஸ்டெனோ என்கிற சேவையை விட்டுவிட்டார்கள்
(பத்துடாலர்க்கு நமது சிந்தனைகளை பிரத்யேகமாக பதியவைக்கும் கருவிகள் கிடைக்கின்றன)
ஆனால் இந்தியாவில் மட்டும் இன்னும் சில இடங்களில் ஸ்டெனோகிராபி பள்ளிகள் உள்ளன.
சில விதங்களில் நாம் மாறிவருகிறோம் , சிலவிதங்களில் நாம் மாறத் தயங்குகிறோம் ஏன்?
மனு ஸ்மிரித்தியில்
பிராமணர்கள் என்றால் அந்த ஜாதி அடையாளமாக குடுமி வைக்கணும் னா?
இக்காலத்தில் குடுமி வைத்தவர்கள் எங்கே போயிட்டார்கள். கோயில் பட்டர்கள் கூட குடுமிவைப்பதில்லை?
காலத்திற்கேற்றவாறு மக்கள் மாறிவருகிறார்கள்.
உதாரணமாக
வெளிநாடுகளில் வாழும், வேலை பார்க்கும் தமிழகப் பெண்மணிகள் எல்லாம்
குங்குமத்தையும் , பூவைப்பதையும், தாலி அணிவதையும் விட்டுவிடுகிறார்களல்லவா?
தமிழக ஆண்கள் என்றால் வேட்டி, துண்டு, தலைப்பாகை அணியனும்னாங்க
ஆனால் இக்காலத் தமிழகத்தில் கிராமத்தினரைத்தவிர (திருமணகாலகட்டத்தை தவிர) எல்லோரும் பேண்டும் ஸ்லாக் ஷர்ட் தானே
அணிகிறாங்க (மக்களை கவரவிரும்பும் அரசியல்வாதிகள் தவிர).
சினிமாவில் எத்தனை சூப்பர் ஸ்டார்கள் எவ்வளவு தடவை வேட்டி அணிகிறார்கள் ?
நடுத்தர வயது பெண்மணிகள் தவிர மற்ற தமிழக இளைஞிகள் எல்லாம் சௌகரியமான உடையான சால்வார்தானே அணிகின்றார்கள்?
காலத்திற்கேற்றவாறு நாம் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்
வள்ளுவன் ஏதாவது ஒரு குறளில் இந்த கருத்தை சொல்லியுள்ளாரா?
அறிந்தவர்கள் தெரிவிக்கவும்
நாம் போகி என்ற பொங்கல் நாளில்
பழையன கழிதலும் புதியன புகுதலும் செய்கிறோமல்லவா
ஆகவே தமிழ் தந்தியும், ஏன் எல்லா தந்தியும் போனால் நான் வருத்தப்படமாட்டேன்.
இதெல்லாம் போகவேண்டிய காலம் வந்துவிட்டது
போஸ் அண்ட் டெலகிராப் டிபார்ட்மெண்ட் போய் போஸ்டல் அண்ட் இண்டர்நெட் சர்விசஸ் டிபார்ட்மெண்டா உருமாறணும்
இதைநாமே சிந்தித்து செய்யணுமா அல்லது வெள்ளைக்காரன் நம்க்கு செய்து காட்டணுமா?
நண்பர் ஹூஸ்டன் கணேசன் கூறியுள்ள மாதிரி ஈமெயில் இன்டர்நெட் சேவையை வைத்து நிறைய வேலைவாய்ப்பு வசதிகளை
உருவாக்கலாம். வேண்டியது சுயமாக சிந்தித்து புத்துபுது சேவைகளை அறிமுகப்படுதி மார்க்கெட்டிங்க் செய்ய சிந்திக்கும் தொழில்முனைப்புசக்தி தான் (entrepreneurship).
இண்டி ராம்
Friday, June 10, 2005
படித்த தமிழர்களின் கையில் ஆங்கிலமும் தமிழும்
பார்த்திருக்கீங்களா
பல கல்லூரி படித்த தமிழர்களால் ஆங்கிலத்தில் சரளமாகஎழுத முடிகிறது.
ஆனால் அவர்களால் அவ்வளவு கடகட வென்று தமிழில்எழுத முடியவில்லை. அதுஏன்?
ஆங்கில மொழியில் பலவித நுணுக்க, துல்லிய விஷய்ங்களை வெளிப்படுத்த
பலவித வார்த்தைகள் உள்ளன.
ஒரு காலத்தில் தமிழில் ஒரே பொருளை குறிப்பதற்கு
பலவித வார்த்தைகள் இருந்தன உதாரணம் மலைஎன்பதற்கு
40 வார்த்தைகள் இருந்தன. ஆனால் பெரும்பாலான வார்த்தைகள்
வழக்கொழிந்துவிட்டன.
தற்சமயத்தில் (50 களிலிருந்து) நமது வாழ்க்கை முறை
மேலை நாட்டினர்களின் வாழ்க்கையப் போல் மாறிவிட்டது.இண்டர்நெட்,
கேபிள் டிவீ, மேலை நாட்டுப் பயனம் வந்த பிறகு நமது
சிந்தனைகளும் மேலைநாட்டினரது மாதிரி ஆகிவிட்டது
இதைஎல்லாம் வெளிப்படுத்த தமிழ் மொழியில் வார்த்தைகள்
இன்னும் உருவாக்கப்படவில்லை. உருவாக்க முயற்சித்தாலும்
அது சாத்தியமில்லை. மக்களும் புதிதாக இயக்கப்பட்ட தமிழ்
வார்த்தைகளைப் பயன்படுத்தமாட்டார்கள்.
மேலும் பெரும்பாலான மத்திய தர, மேல்தர, அரசியல்வாதிகளின்
குழந்தைகள்எல்லாம் ஆங்கில மெட்ரிகுலேஷன் பள்ளியிலேயே
படிக்கிறார்கள்.
வெள்ளைக்காரன் இருந்தகாலத்தில் ஆங்கிலம் இவ்வளவு
முக்கியமாகத் தென்படவில்லை. திருச்சி மாவட்டத்தில்
50 60 களில் இரண்டே இரண்டு கான்வெண்ட் ஸ்கூல்கள் தான்
இப்போது எல்லா மூலை முடுக்குகளிலெல்லாம் மெட்ரிகுலேஷன்
பள்ளிகள் முளைத்துவிட்டன.
பலருக்கு ஆங்கிலத்தில் தங்களது கருத்துக்களை சொந்தமாகஎழுதப்
பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் தமிழில் அவ்வாறுஎழுதப் பயிற்சி அளிப்பது இல்லை.
கொஞ்சம் தமிழ்எழுதத் தெரிந்தவர்கள் ஹாய்யா கவிதை, சிறுகதைஎழுதி
தமது தமிழ்எழுத்துத் திறமையை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால்ஓருவரும்
தேவையான அறிவை தமிழில் படைப்பதில்லை
ஆகவே தமிழ் வெறும் அன்றாட கீழ்மட்ட பேச்சுக்காகவும் அரசியல் மாயாஜாலத்திற்குமே பயன்படுத்தப்படுகிறது.. ஆம் பொழுதுபோக்கு
பட்டிமன்றத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஆங்கில வார்த்தைகள்எல்லாம் வேர் அடிப்படையில் உருவாக்கப்படுவதால்
பலவித வார்த்தை இலக்கணக் கூறுகள்எல்லாம்எல்லோருக்கும் எளிதாகப் புரிகிறது பயன்படுத்த முடிகிறது. பல இந்தியர்களால் ஆங்கிலத்தை லகுவாகக் கையாள முடிகிறது.
ஆங்கிலத்தில்எதிர்மறை வார்த்தைகளைஎளிதில் உருவாக்கலாம்.
அக்ரோநிம்கள் சரளமாகப் பயன்படுத்தப்படுகிறது
ஏன், தமிழ் நாட்டில் பயன்படுத்தப்படும் எல்லா அக்ரோநிம்களெல்லாம்
ஆங்கில வார்த்தைகளே. தமிழே கிடையாது. உதாரணமாக
சீஎம்,எம்பி,எம்எல்ஏ, டி ஐ ஜி, டிவி, போன்ற, ஆயிரக்கணக்கானவை.
பின் குறிப்பு (பிகு) அதைத் தவிர ஒரு அக்ரோநிம்கூட கிடையாது
ஒரு படித்த தமிழரால்எந்த தலைப்பிலும் ஒரு கட்டுரையை
ஆங்கிலத்தில் உடனேயேஎழுத முடிகிறது ஆனால் தமிழில்எழுத சிரமப்படுகிறார்கள். அதே மாதிரி பேசுவதிலும் ஆங்கிலம் தான்
சரளமாக வருகிறது. இந்த போக்கு தமிழை மட்டுமல்ல மற்ற எல்லா இந்திய மொழிகளையும் வெகுவாகப் பாதிக்கிறது (ஆம் இந்திக்காரர்கள் கூட தம் குழந்தைகள் ஹிங்கிலீஷ் பேசுவதைக் கேட்டு வருத்தப்படுகிறார்கள்)
ஏழை மக்கள், கிராமத்தினரைத் தவிர மற்ற எல்லோரும் ஆங்கிலத்திற்கு
தாவி விட்டார்கள்.
இது அநியாயம், சுய நலமான செயல். இதைஎல்லாம் உணர்ந்து
அரசு தனது பள்ளியில்ஏழை மாணாக்கர்களுக்கும் ஆங்கிலவழி
கல்வி கற்றுக்கொடுக்கவேண்டும். சீனாவில் அப்படித்தான் இப்போது
செய்கிறார்கள். ஆங்கில மொழிஎல்லோருக்கும் இலவசமாகக் கற்றுக்கொடுக்கப்படுகிறது சீனாவில்.
தற்காலத்தில் மொழிகள் சோர்வடைந்து அழிவதன் காரணம் அம்மொழி பேசுபவர்கள் உள்ளத்தில், மற்றொரு மொழி (ஆங்கிலம்) தன் மொழியை விட வளமானது, வேலை செய்யப் பயன்படும், பலவித அறிவை கொண்டுள்ளதுஎன்ற நம்பிக்கை மேலோங்கிவிடுவதால். யாரும் வற்புறுத்தாமல் அவர்களே
தாங்களும் தங்கள் குழந்த்தைகளும் அம்மொழியை கற்காமலும் பேசாமலும் பயன்படுத்தாமலும் விட்டுவிடுவதால். இந்திய மொழிகள் அந்த வழியிலேயே செல்லுகின்றன .
இதற்கு காரணங்கள்
மெட்ரிகுலேஷன் பள்ளி இண்டர்நெட், கேபிள் டிவி, தக்வல் தொழில் நுட்ப வளர்ச்சி, மேலை நாட்டு பயணம், மேலை நாடு சார்ந்த வேலை வாய்ப்பு, ஆங்கில அறிவு சார்ந்த வேலை வாய்ப்புகள். வலிமை வாய்ந்த ஆங்கிலம்.
சுதேசி மொழி வளர்ச்சி அடையாமை (வெறும் பத்திரிகைகள், வலைப்பதிவு, வலை இதழ்கள், சஞ்சிகைகள் வளர்ச்சி மட்டும் மொழியை வளப்படுத்திவிடாது).
இண்டி ராம்
பல கல்லூரி படித்த தமிழர்களால் ஆங்கிலத்தில் சரளமாகஎழுத முடிகிறது.
ஆனால் அவர்களால் அவ்வளவு கடகட வென்று தமிழில்எழுத முடியவில்லை. அதுஏன்?
ஆங்கில மொழியில் பலவித நுணுக்க, துல்லிய விஷய்ங்களை வெளிப்படுத்த
பலவித வார்த்தைகள் உள்ளன.
ஒரு காலத்தில் தமிழில் ஒரே பொருளை குறிப்பதற்கு
பலவித வார்த்தைகள் இருந்தன உதாரணம் மலைஎன்பதற்கு
40 வார்த்தைகள் இருந்தன. ஆனால் பெரும்பாலான வார்த்தைகள்
வழக்கொழிந்துவிட்டன.
தற்சமயத்தில் (50 களிலிருந்து) நமது வாழ்க்கை முறை
மேலை நாட்டினர்களின் வாழ்க்கையப் போல் மாறிவிட்டது.இண்டர்நெட்,
கேபிள் டிவீ, மேலை நாட்டுப் பயனம் வந்த பிறகு நமது
சிந்தனைகளும் மேலைநாட்டினரது மாதிரி ஆகிவிட்டது
இதைஎல்லாம் வெளிப்படுத்த தமிழ் மொழியில் வார்த்தைகள்
இன்னும் உருவாக்கப்படவில்லை. உருவாக்க முயற்சித்தாலும்
அது சாத்தியமில்லை. மக்களும் புதிதாக இயக்கப்பட்ட தமிழ்
வார்த்தைகளைப் பயன்படுத்தமாட்டார்கள்.
மேலும் பெரும்பாலான மத்திய தர, மேல்தர, அரசியல்வாதிகளின்
குழந்தைகள்எல்லாம் ஆங்கில மெட்ரிகுலேஷன் பள்ளியிலேயே
படிக்கிறார்கள்.
வெள்ளைக்காரன் இருந்தகாலத்தில் ஆங்கிலம் இவ்வளவு
முக்கியமாகத் தென்படவில்லை. திருச்சி மாவட்டத்தில்
50 60 களில் இரண்டே இரண்டு கான்வெண்ட் ஸ்கூல்கள் தான்
இப்போது எல்லா மூலை முடுக்குகளிலெல்லாம் மெட்ரிகுலேஷன்
பள்ளிகள் முளைத்துவிட்டன.
பலருக்கு ஆங்கிலத்தில் தங்களது கருத்துக்களை சொந்தமாகஎழுதப்
பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் தமிழில் அவ்வாறுஎழுதப் பயிற்சி அளிப்பது இல்லை.
கொஞ்சம் தமிழ்எழுதத் தெரிந்தவர்கள் ஹாய்யா கவிதை, சிறுகதைஎழுதி
தமது தமிழ்எழுத்துத் திறமையை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால்ஓருவரும்
தேவையான அறிவை தமிழில் படைப்பதில்லை
ஆகவே தமிழ் வெறும் அன்றாட கீழ்மட்ட பேச்சுக்காகவும் அரசியல் மாயாஜாலத்திற்குமே பயன்படுத்தப்படுகிறது.. ஆம் பொழுதுபோக்கு
பட்டிமன்றத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஆங்கில வார்த்தைகள்எல்லாம் வேர் அடிப்படையில் உருவாக்கப்படுவதால்
பலவித வார்த்தை இலக்கணக் கூறுகள்எல்லாம்எல்லோருக்கும் எளிதாகப் புரிகிறது பயன்படுத்த முடிகிறது. பல இந்தியர்களால் ஆங்கிலத்தை லகுவாகக் கையாள முடிகிறது.
ஆங்கிலத்தில்எதிர்மறை வார்த்தைகளைஎளிதில் உருவாக்கலாம்.
அக்ரோநிம்கள் சரளமாகப் பயன்படுத்தப்படுகிறது
ஏன், தமிழ் நாட்டில் பயன்படுத்தப்படும் எல்லா அக்ரோநிம்களெல்லாம்
ஆங்கில வார்த்தைகளே. தமிழே கிடையாது. உதாரணமாக
சீஎம்,எம்பி,எம்எல்ஏ, டி ஐ ஜி, டிவி, போன்ற, ஆயிரக்கணக்கானவை.
பின் குறிப்பு (பிகு) அதைத் தவிர ஒரு அக்ரோநிம்கூட கிடையாது
ஒரு படித்த தமிழரால்எந்த தலைப்பிலும் ஒரு கட்டுரையை
ஆங்கிலத்தில் உடனேயேஎழுத முடிகிறது ஆனால் தமிழில்எழுத சிரமப்படுகிறார்கள். அதே மாதிரி பேசுவதிலும் ஆங்கிலம் தான்
சரளமாக வருகிறது. இந்த போக்கு தமிழை மட்டுமல்ல மற்ற எல்லா இந்திய மொழிகளையும் வெகுவாகப் பாதிக்கிறது (ஆம் இந்திக்காரர்கள் கூட தம் குழந்தைகள் ஹிங்கிலீஷ் பேசுவதைக் கேட்டு வருத்தப்படுகிறார்கள்)
ஏழை மக்கள், கிராமத்தினரைத் தவிர மற்ற எல்லோரும் ஆங்கிலத்திற்கு
தாவி விட்டார்கள்.
இது அநியாயம், சுய நலமான செயல். இதைஎல்லாம் உணர்ந்து
அரசு தனது பள்ளியில்ஏழை மாணாக்கர்களுக்கும் ஆங்கிலவழி
கல்வி கற்றுக்கொடுக்கவேண்டும். சீனாவில் அப்படித்தான் இப்போது
செய்கிறார்கள். ஆங்கில மொழிஎல்லோருக்கும் இலவசமாகக் கற்றுக்கொடுக்கப்படுகிறது சீனாவில்.
தற்காலத்தில் மொழிகள் சோர்வடைந்து அழிவதன் காரணம் அம்மொழி பேசுபவர்கள் உள்ளத்தில், மற்றொரு மொழி (ஆங்கிலம்) தன் மொழியை விட வளமானது, வேலை செய்யப் பயன்படும், பலவித அறிவை கொண்டுள்ளதுஎன்ற நம்பிக்கை மேலோங்கிவிடுவதால். யாரும் வற்புறுத்தாமல் அவர்களே
தாங்களும் தங்கள் குழந்த்தைகளும் அம்மொழியை கற்காமலும் பேசாமலும் பயன்படுத்தாமலும் விட்டுவிடுவதால். இந்திய மொழிகள் அந்த வழியிலேயே செல்லுகின்றன .
இதற்கு காரணங்கள்
மெட்ரிகுலேஷன் பள்ளி இண்டர்நெட், கேபிள் டிவி, தக்வல் தொழில் நுட்ப வளர்ச்சி, மேலை நாட்டு பயணம், மேலை நாடு சார்ந்த வேலை வாய்ப்பு, ஆங்கில அறிவு சார்ந்த வேலை வாய்ப்புகள். வலிமை வாய்ந்த ஆங்கிலம்.
சுதேசி மொழி வளர்ச்சி அடையாமை (வெறும் பத்திரிகைகள், வலைப்பதிவு, வலை இதழ்கள், சஞ்சிகைகள் வளர்ச்சி மட்டும் மொழியை வளப்படுத்திவிடாது).
இண்டி ராம்
தமிழர்களிடம் தமிழில் பேசத் தயங்குகிறேன்.ஏன்?
எல்லோரும் சொல்கிறார்கள்
"தமிழர்களிடம் தமிழில் பேசுங்கள்" என்று
ஆனால் பல சமயங்களில் நான் தமிழில் பேசத்தயங்குகிறேன்
ஏன்?
என்னிடம் யாராவது ஜாதியைப் பற்றி பேசினால் கடுப்படைவேன்
ஆங்கிலத்தில் பேசினால் அந்த பிரச்சனையில்லை
ஆனால் தமிழில் யாராவது 5 வார்த்தைகள் சொன்னால்
அவரது ஜாதியை கண்டுபிடித்துவிடலாம் அல்லது
அதை பேசுபவர் தெரிந்தோ,தெரியாமலோ தெரிவித்துவிடுவார்.
இது மாதிரி மற்ற இந்திய மொழியைப் பேசுபவர்கள்
ஒருவர் பேசும் மொழிப் பாணியிலிருந்து அவரது ஜாதியை
கண்டுபிடிக்கமுடியுமா. மற்ற மொழியையும் தெரிந்தவர்கள்
எனக்குத் தெரிவிக்கவும்.
இரண்டாவது
மற்ற இந்திய மொழிகள் மாதிரி, தமிழிலும் ஏற்றத் தாழ்வு
வெளிப்பாடு உள்ளது. உதாரணமாக வாஎன்ற வினைச்சொல்
வா, வாடா, வாங்க, வாம்மா, வாய்யா, வாப்பா,வாங்க சார் வாங்க,வாங்க மேடம்
தமிழ் (மற்ற இந்திய மொழிகளைப் பேசுபவர்களுக்கும்) கற்பவர்களுக்கு,
குழந்தைகளுக்கு (குழந்தைகள் இந்திய மொழி பேசத் தயங்குவதற்கு
இது ஒரு காரணமும் கூட)இது பெரிய பிரச்சனை.
யார் யாரிடம்எப்படி பேசவேண்டும்என்றறிவது சிரமமானது .
இந்திய மொழிகள் பணிவன்பு காட்டுவதில்லை (courtesy)
ஆனால்ஏற்றத் தாழ்வு வெளீப்படுத்துகின்றன.
ஆங்கிலத்தில்
பேசினால் இந்த பிரச்சனை கிடையாது
எல்லோரிடம் come here என்றே சொல்லலாம்.
மூன்றாவது
பலவித விஷயங்களைப் பேசும்போது நிறைய ஆங்கில
வார்த்தைகளை தமிழில் கலக்கவேண்டிய அவசியம் உள்ளது
ஆகவே
தமிழர்களிடம் எப்போதும் தமிழில் பேசுங்கள்
என்ற அறிவுரை கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும்
நடைமுறைப்படுத்துவதில் சில சிரமங்கள் உள்ளன
இண்டி ராம்
"தமிழர்களிடம் தமிழில் பேசுங்கள்" என்று
ஆனால் பல சமயங்களில் நான் தமிழில் பேசத்தயங்குகிறேன்
ஏன்?
என்னிடம் யாராவது ஜாதியைப் பற்றி பேசினால் கடுப்படைவேன்
ஆங்கிலத்தில் பேசினால் அந்த பிரச்சனையில்லை
ஆனால் தமிழில் யாராவது 5 வார்த்தைகள் சொன்னால்
அவரது ஜாதியை கண்டுபிடித்துவிடலாம் அல்லது
அதை பேசுபவர் தெரிந்தோ,தெரியாமலோ தெரிவித்துவிடுவார்.
இது மாதிரி மற்ற இந்திய மொழியைப் பேசுபவர்கள்
ஒருவர் பேசும் மொழிப் பாணியிலிருந்து அவரது ஜாதியை
கண்டுபிடிக்கமுடியுமா. மற்ற மொழியையும் தெரிந்தவர்கள்
எனக்குத் தெரிவிக்கவும்.
இரண்டாவது
மற்ற இந்திய மொழிகள் மாதிரி, தமிழிலும் ஏற்றத் தாழ்வு
வெளிப்பாடு உள்ளது. உதாரணமாக வாஎன்ற வினைச்சொல்
வா, வாடா, வாங்க, வாம்மா, வாய்யா, வாப்பா,வாங்க சார் வாங்க,வாங்க மேடம்
தமிழ் (மற்ற இந்திய மொழிகளைப் பேசுபவர்களுக்கும்) கற்பவர்களுக்கு,
குழந்தைகளுக்கு (குழந்தைகள் இந்திய மொழி பேசத் தயங்குவதற்கு
இது ஒரு காரணமும் கூட)இது பெரிய பிரச்சனை.
யார் யாரிடம்எப்படி பேசவேண்டும்என்றறிவது சிரமமானது .
இந்திய மொழிகள் பணிவன்பு காட்டுவதில்லை (courtesy)
ஆனால்ஏற்றத் தாழ்வு வெளீப்படுத்துகின்றன.
ஆங்கிலத்தில்
பேசினால் இந்த பிரச்சனை கிடையாது
எல்லோரிடம் come here என்றே சொல்லலாம்.
மூன்றாவது
பலவித விஷயங்களைப் பேசும்போது நிறைய ஆங்கில
வார்த்தைகளை தமிழில் கலக்கவேண்டிய அவசியம் உள்ளது
ஆகவே
தமிழர்களிடம் எப்போதும் தமிழில் பேசுங்கள்
என்ற அறிவுரை கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும்
நடைமுறைப்படுத்துவதில் சில சிரமங்கள் உள்ளன
இண்டி ராம்
Thursday, June 09, 2005
பெருத்தல், மோட்டா, பெருச்சாளி, பன்னி
தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் குண்டானவர்கள் தொகை
அதிகரித்து வருகிறது.
இதற்கு காரணங்கள்
1. உடலை உலுக்காமல் இருப்பது
2. சத்தான உணவு சாப்பிடுவது
3. மாவு, கொழுப்பு சத்து நிரம்பிய உணவு அதிகமாகச் சாப்பிடுவது
4. குழந்தைகள் ஓடியாடி விளையாடாமல் டுயூஷன் போவது,
கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவது, இண்டர்நெட்டில்உலாவுவது
டிவிடி பார்ப்பது, அபார்ட்மெண்டில் வசிப்பது
ஆகிய சில
ஒருத்தர் எவ்வளவு பெருத்து விட்டார் என்றுஎப்படி கணிப்பது
ஒருத்தரின்எடையை (பவுண்டில்) உயரத்தின் (இஞ்சுகளில்) ஸ்குயரால் வகுத்து அதை 705 ல் பெருக்கினால் ஒருவரின் body mass index கணக்கிடலாம்
BMI= wt in pounds/(height in inches)2 *705
அது 25க்கு குறைவாக இருந்தால் சாதாரணமான எடை
25-29 மோட்டா
30-34 குண்டு
35-39 பெருச்சாளி
>40 பன்னியாயிடுவது
அமெரிக்காவில எழை மக்களில் பெரும்பாலோர்
பெருச்சாளி, பன்னியாயிடுகிறார்கள்
ஆனால் இந்தியாவில் பணக்காரர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள்
சினிமாக்காரர்கள் ஆகியோர்தான் மோட்டாவாகிவிடுகிறார்கள்
நடுத்தர வர்க்கத்திலுள்ள பல மாணாக்கர்கள் மோட்டா அல்லது
குண்டாகிவிடுகிறார்கள்.
இதை கருத்தில் கொண்டு நாம் நமது உணவு தயாரிப்பதிலும்
சாப்பிடுவதையும், மாற்றங்கள் செய்யவேண்டும்
அதே மாதிரி திண்ணையில் உட்கார்ந்து அரட்டை அடிப்பதை
தவிர்க்கவேண்டும். தெருமூலையில் நின்று கொண்டு
சும்மா காற்று வாங்குவதைவிடவேண்டும்.
நாம் வாயில் போடும் எல்லா ஐட்டங்களின் கலோரியையும்
கணக்கில் கொள்ளவேண்டும்.
வாரத்திற்கு ஒரு முறையாவது எடையை அளவெடுக்கவேண்டும்
இண்டி ராம்
அதிகரித்து வருகிறது.
இதற்கு காரணங்கள்
1. உடலை உலுக்காமல் இருப்பது
2. சத்தான உணவு சாப்பிடுவது
3. மாவு, கொழுப்பு சத்து நிரம்பிய உணவு அதிகமாகச் சாப்பிடுவது
4. குழந்தைகள் ஓடியாடி விளையாடாமல் டுயூஷன் போவது,
கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவது, இண்டர்நெட்டில்உலாவுவது
டிவிடி பார்ப்பது, அபார்ட்மெண்டில் வசிப்பது
ஆகிய சில
ஒருத்தர் எவ்வளவு பெருத்து விட்டார் என்றுஎப்படி கணிப்பது
ஒருத்தரின்எடையை (பவுண்டில்) உயரத்தின் (இஞ்சுகளில்) ஸ்குயரால் வகுத்து அதை 705 ல் பெருக்கினால் ஒருவரின் body mass index கணக்கிடலாம்
BMI= wt in pounds/(height in inches)2 *705
அது 25க்கு குறைவாக இருந்தால் சாதாரணமான எடை
25-29 மோட்டா
30-34 குண்டு
35-39 பெருச்சாளி
>40 பன்னியாயிடுவது
அமெரிக்காவில எழை மக்களில் பெரும்பாலோர்
பெருச்சாளி, பன்னியாயிடுகிறார்கள்
ஆனால் இந்தியாவில் பணக்காரர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள்
சினிமாக்காரர்கள் ஆகியோர்தான் மோட்டாவாகிவிடுகிறார்கள்
நடுத்தர வர்க்கத்திலுள்ள பல மாணாக்கர்கள் மோட்டா அல்லது
குண்டாகிவிடுகிறார்கள்.
இதை கருத்தில் கொண்டு நாம் நமது உணவு தயாரிப்பதிலும்
சாப்பிடுவதையும், மாற்றங்கள் செய்யவேண்டும்
அதே மாதிரி திண்ணையில் உட்கார்ந்து அரட்டை அடிப்பதை
தவிர்க்கவேண்டும். தெருமூலையில் நின்று கொண்டு
சும்மா காற்று வாங்குவதைவிடவேண்டும்.
நாம் வாயில் போடும் எல்லா ஐட்டங்களின் கலோரியையும்
கணக்கில் கொள்ளவேண்டும்.
வாரத்திற்கு ஒரு முறையாவது எடையை அளவெடுக்கவேண்டும்
இண்டி ராம்
புதிய தமிழாசிரியர்கள், தமிழ்ப் படிப்பு தேவை
தற்காலத்திற்கு தேவையானது புதிய தமிழ் ஆசிரியர்கள்
புதிய் தமிழ்ப் படிப்பு.
தமிழ் ஆசிரியர்களுக்கு தமிழை கணினியில் எப்படி எழுதுவதுஎன்று
தெரிந்திருக்கவேண்டும். இவர்களுக்கு மற்றொரு மொழி, குறிப்பாக
ஆங்கிலமும் பரிச்சயமாகி இருக்கவேண்டும். இன்னொரு மொழி
தாமே கற்றால் தான் இவர்களுக்கு ஒரு மொழியினை
பிறருக்கு கற்பிப்பது எப்படி என்பது தெளிவாக புலப்படும்.
தமிழ் என்றால் வெறும் திருக்குறள், கம்பராமாயணம், எல்லாம்
செய்யுள் வடிவத்தில் இருக்கவேன்டும் என்ற எண்ணம் போகவேண்டும்
இந்த ஆசிரியர்களுக்கு வேர் அடிப்படையில் எப்படி புது தமிழ்
வார்த்தைகளை உருவாக்குவது என்கிற பயிற்சி அளிக்கவேண்டும்
தமிழ் கல்வியில் உரைநடை இலக்கியங்கள் தான் வீட்டுப்பாடமாக
இருக்கவேன்டும். அதுவும் 60, 70 களுக்கு பின் இயக்கப்பட்ட
நூல்களையே பாட நூல்களாகக் கொடுக்கவேண்டும்
தமிழ் மாணாக்கர்கள், உரை நடையில் தங்களது எண்ணங்களையும்
சிந்தனைகளையும் எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்த
பயிற்சி அளிக்கவேண்டும்.
பழங்கால தமிழ் இலக்கியங்களை புரட்டி புரட்டி ஆராய்ச்சி செய்து
காலத்தை விரயப்படுத்துவதை தவிர்க்கவேண்டும்
இண்டி ராம்
புதிய் தமிழ்ப் படிப்பு.
தமிழ் ஆசிரியர்களுக்கு தமிழை கணினியில் எப்படி எழுதுவதுஎன்று
தெரிந்திருக்கவேண்டும். இவர்களுக்கு மற்றொரு மொழி, குறிப்பாக
ஆங்கிலமும் பரிச்சயமாகி இருக்கவேண்டும். இன்னொரு மொழி
தாமே கற்றால் தான் இவர்களுக்கு ஒரு மொழியினை
பிறருக்கு கற்பிப்பது எப்படி என்பது தெளிவாக புலப்படும்.
தமிழ் என்றால் வெறும் திருக்குறள், கம்பராமாயணம், எல்லாம்
செய்யுள் வடிவத்தில் இருக்கவேன்டும் என்ற எண்ணம் போகவேண்டும்
இந்த ஆசிரியர்களுக்கு வேர் அடிப்படையில் எப்படி புது தமிழ்
வார்த்தைகளை உருவாக்குவது என்கிற பயிற்சி அளிக்கவேண்டும்
தமிழ் கல்வியில் உரைநடை இலக்கியங்கள் தான் வீட்டுப்பாடமாக
இருக்கவேன்டும். அதுவும் 60, 70 களுக்கு பின் இயக்கப்பட்ட
நூல்களையே பாட நூல்களாகக் கொடுக்கவேண்டும்
தமிழ் மாணாக்கர்கள், உரை நடையில் தங்களது எண்ணங்களையும்
சிந்தனைகளையும் எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்த
பயிற்சி அளிக்கவேண்டும்.
பழங்கால தமிழ் இலக்கியங்களை புரட்டி புரட்டி ஆராய்ச்சி செய்து
காலத்தை விரயப்படுத்துவதை தவிர்க்கவேண்டும்
இண்டி ராம்
Subscribe to:
Posts (Atom)